Month: June 2021

‘சொந்தம், மின்னூஞ்சல், உறவுகள்’ புகழ் பிரபல சின்னத்திரை நடிகர் அமரசிகாமணி காலமானார்

சென்னை: பிரபல சின்னத்திரை நடிகரும், கவிஞருமான அமரசிகாமணி (வயது 70), உடல்நலம் பாதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக காலமானதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. நடிகர் அமரசிகாமணி…

22/06/2021 10 AM: 3மாதத்துக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 50ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளதும. இது மக்களிடையே சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஒன்றரை…

தமிழ்நாடு சட்டசபையில் மறைந்த துளசி அய்யா வாண்டையார், கி.ரா, நடிகர் விவேக் உள்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்…

சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. சபை தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இன்று இரங்கல் குறிப்பு…

முதல்வர் காலில் விழுந்த ஆட்சியர்கள்…! இது தெலுங்கானா மாநிலத்தின் அவலம்…

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர் சந்திரசேகரராவின் காலைத் தொட்டு மாவட்ட ஆட்சியர்கள் வணங்கிய காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஐஏஎஸ் படித்த ஆட்சியர்கள்…

நீட் தேர்வு பாதிப்பு குறித்து 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்! நீதிபதி ஏ.கே. ராஜன்

சென்னை: நீட் தேர்வு பாதிப்பு குறித்து 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற…

கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனை அறிக்கை : அரசிடம் அளித்த பாரத் பயோடெக்

டில்லி பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.…

சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 50% பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகம் (சென்ட்ரல் விஸ்டா) கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 50% பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இந்தியாவின் தலைநகர்…

ராமேஸ்வரத்தில் இலங்கை அரசை எதிர்த்து சி ஐ டி யு கண்டன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம் சி ஐ டி யு அமைப்பினர் இலங்கை அரசை எதிர்த்து ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாடம் நடத்தி உள்ளனர், இலங்கை பல சர்வதேச விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவு…

தமிழ்நாட்டில் ஆயுஷ் மருத்துவமுறைகள் மூலம் உயிரிழப்பின்றி 27,466 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இந்திய மருத்துவமுறைகள் மூலம் 27,466 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் இல்லை என தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.…

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் தொடக்கம்

சென்னை தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் நடத்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது. நேற்று தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.…