டி ஆர் பி அதிகரிப்பு வழக்கில் அர்னாப் கோஸ்வாமி பெயர் சேர்ப்பு
மும்பை டி ஆர் பி அதிகரித்துக் காட்டிய வழக்கில் ரிபப்ளிக் டிவி இயக்குநர் அர்னாப் கோஸ்வாமி குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம்…
மும்பை டி ஆர் பி அதிகரித்துக் காட்டிய வழக்கில் ரிபப்ளிக் டிவி இயக்குநர் அர்னாப் கோஸ்வாமி குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம்…
டில்லி தனது கட்சியின் உள்கட்சி பூசலின் போது அமைதி காத்து தம்மை பாஜக கைவிட்டு விட்டதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறி உள்ளார்.…
அறிவோம் தாவரங்களை – சடா மாஞ்சில் சடா மாஞ்சில் (Nardostachys jatamansi). இமயமலை அடிவாரம் உன் தாயகம்! பூங்கோரை இனத்தைச் சேர்ந்த புனித செடி நீ !…
டில்லி இந்தியாவில் நேற்று 50,784 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,00,27,850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,784 அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,99,09,683 ஆகி இதுவரை 38,97,349 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,65,022 பேர்…
ஒரே இடத்தில் 23 மகான்களின் சமாதிகள் உள்ள திருவண்ணாமலை 23 மகான்களின் சமாதிகள் திருவண்ணாமலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா ? ஆமாம் உண்மை…
சென்னை: மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம்…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 410 பேரும் கோவையில் 870 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 6,895 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,36,819…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 410 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,351 ஆகி உள்ளது இன்று சென்னையில் 410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…