Month: June 2021

நிதிநிலை சீரானவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்! நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, நிதிநிலை சீரானவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

23/06/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 50,848 பேர் கொரோனாவால் பாதிப்பு 1,358 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,358 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

சென்னையில், இன்றும், நாளையும், கோவாக்சின் தடுப்பூசி முகாம்

சென்னை: சென்னையில் 2 நாட்கள் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்றும், நாளையும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதற்கான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில்…

இந்தியாவில் செப்டம்பர் முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி! எய்ம்ஸ் தலைவர் தகவல்…

டெல்லி: இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார். உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் செலுத்தப்படும்…

யோகா உருவானது நேபாளத்தில் தான்  : நேபாள பிரதமர் அதிரடி

டில்லி நேபாள பிரதமர் கே பி ஒளி யோகா நேபாளத்தில் உருவானது எனவும் இந்தியாவில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் உலகெங்கும் சர்வதேச யோகா…

தமிழகத்துக்கு இன்று மேலும் 6.72 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வருகிறது…

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 6.72 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இன்று வர உள்ளன என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்றில் இருந்து…

விஞ்ஞானம்…. விஞ்ஞானம்: மின்தடைக்கு ‘அணில்கள்’ காரணம் என்ற விமர்சனத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்……

சென்னை: மின்தடைக்கு ‘அணில்கள்’ காரணம் என்ற விமர்சனத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பரவலாக மின்தடை ஏற்பட்டு வருகிறது.…

கொரோனா குறித்த வெள்ளை அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டார்

டில்லி காங்கிரஸின் கொரோனா குறித்த வெள்ளை அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். மத்திய பாஜக அரசு கொரோனா தாக்குதலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளைச் சரிவர எடுக்கவில்லை என காங்கிரஸ்…

சென்னை எஸ்.பி.ஐ. ஏடிஎம்-ல் நூதன முறையில் 190 முறை கொள்ளை: ரூ.48 லட்சம் அபேஸ்….

சென்னை: சென்னையில் பல எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. சுமார் 48 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.…