இந்தியாவில் நேற்று 54,286 பேருக்கு கொரோனா பாதிப்பு
டில்லி இந்தியாவில் நேற்று 54,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,00,82,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,286 அதிகரித்து…
டில்லி இந்தியாவில் நேற்று 54,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,00,82,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,286 அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,03,44,694 ஆகி இதுவரை 39,06,774 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,24,142 பேர்…
அறிவோம் தாவரங்களை – சங்கம் செடி சங்கம் செடி.(AZIMA TETRACANTHA) தமிழகம் உன் தாயகம்! அனைத்து பகுதிகளிலும் கிளைகளைப் பரப்பிப் படர்ந்து வளரும் புதர்ச்செடி நீ! சங்கு…
காத்மாண்டு: கொரோனா தொற்று அதிகரித்த போது விதிக்கப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்தை…
பியோங்யாங்: எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உறுதியாக தெரிவித்துள்ளார். வட கொரியாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை…
சென்னை: போலீஸ் தாக்கி உயிரிழந்த சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம்…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 10,066 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,787 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 10,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை கொரொனா நிவாரண நிதியான ரூ.2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களை வரும் 25 ஆம் தேதிக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…
வாழப்பாடி சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் சோதனை சாவடியில் காவலர் தாக்கியதால் ஒருவர் மரணம் அடைந்ததால் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த எஃப் ஐ…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 4,436 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 4,436 பேருக்கு கொரோனா தொற்று…