Month: June 2021

முதல்கூட்டத்தொடர் இன்று நிறைவு: கவர்னர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதில்…

சென்னை: தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இன்றைய அமர்வில், கவர்னர் உரை மீதான விவாதங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார். நடைபெற்று முடிந்த…

ரூ.1000 பஸ் பாஸ் அவகாசம் ஜூலை 26 வரை நீட்டிப்பு…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், பேருந்து பயணத்தக்கு ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் எடுத்தவர்களின் நிலை கேள்விக்குறியானது. இதையடுத்து, அவர்களின் பஸ்பாசுக்கான…

சட்டசபை தேர்தல் நடத்தலாமா? ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

டெல்லி: ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில வளர்ச்சி, அரசியல் நிலவரம், மற்றும் சட்டசபை…

சென்னையை கலக்கிய ஏடிஎம் கொள்ளை: அரியானாவில் ஒருவர் கைது…

சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு எஸ்பிஐ ஏடிஎம்-ல் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக அரியானா மாநிலத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்யதாக கூறப்படுகிறது. சென்னையில் பல பகுதிகளில்…

நீரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு! லண்டன் கோர்ட்டு நிராகரிப்பு!

லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து நிரவ் மோடி இங்கிலாந்து கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை அந்நாட்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், அவரை இந்தியாவுக்கு…

15 ஆண்டுகள் கழித்து ஒரு இந்திய குடியரசுத் தலைவர் ரயில் பயணம்

டில்லி சுமார் 15 ஆண்டுகள் கழித்து ஒரு இந்தியக் குடியரசுத் தலைவர் ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளார். பொதுவாக இந்திய குடியரசுத் தலைவர் பதவியில் உள்ளோர் எங்குச்…

காஷ்மீர் விவகாரம் குறித்து மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

டில்லி காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு விதி எண் 370 இன் கீழ்…

அமெரிக்க கணினி தொழில் வல்லுநர் ஜான் மெக்காஃப் சிறையில் தற்கொலை

பார்சிலோனா அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஜான் மெக்காஃப் நேற்று ஸ்பெயின் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநரான ஜான் மெக்காஃப்…

அமெரிக்காவில் ஜனவரி 6 அன்று நடந்த கலவர வழக்கில் முதல் தண்டனை பெற்ற பெண்

வாஷிங்டன் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி வாஷிங்டனில் நடந்த கலவர வழக்கில் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த பெண் முதல் தண்டனை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர்…