Month: June 2021

நாளை முதல் சென்னை புறநகர ரயில்களில் அனைவரும் பயணிக்கலாம்

சென்னை நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்கள் பெரும்பாலும் நம்பி உள்ள போக்குவரத்து புறநகர் ரயில் போக்குவரத்து…

காவிரி – அக்னியாறு – குண்டாறு இணைப்பு திட்டத்தின் நிலை என்ன? : சி ஏ ஜி அறிக்கை

சென்னை இன்று தமிழக சட்டப்பேரவையில் காவிரி – அக்னியாறு – குண்டாறு இணைப்பு திட்டம் குறித்த சி ஏ ஜி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி – அக்னியாறு…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 372 பேரும் கோவையில் 756 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 6,162 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,49,577…

சென்னையில் இன்று 372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 372 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,530 ஆகி உள்ளது இன்று சென்னையில் 372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 6162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 49,845 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,67,268 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

இன்று கர்நாடகாவில் 3,979 ஆந்திரப் பிரதேசத்தில் 4,981  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,979 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,979 பேருக்கு கொரோனா தொற்று…

ஜூலை 5 முதல் உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்

டில்லி உச்சநீதிமன்றத்தில் கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி வழக்கு விசாரணை மீண்டும் ஜூலை 5 முதல் தொடங்குகிறது. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்ததால் மக்கள் ஒரே…

உ.பி. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்! அகிலேஷ் யாதவ்…

லக்னோ: உ.பி. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கம் என அக்கட்சித் தலைவர் அகிலேஷ்…

கடனை செலுத்த அவகாசம் வேண்டும்! கால் டாக்சி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: வாகனங்கள் வாங்க வங்கிகளின் வாங்கிய கடனை செலுத்த அவகாசம் வேண்டும என சென்னையில் கால்டாக்சி ஓட்டுநகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கால்…

அதிமுக ஆட்சியில் அமைச்சர் தங்கமணி பராமரித்த நிலைமை இதுதான்! படத்துடன் அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்..,.

சென்னை: அதிமுக அமைச்சர் தங்கமணி பராமரித்த நிலைமை இதுதான் என படத்துடன் அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட் பதிவிட்டு உள்ளார். தமிழகத்தில் மின்தடை ஏற்பட காரணம் அணில்தான் என்று…