Month: June 2021

குழந்தைக்கு பெயர் சூட்டி புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா கோஷல்…..!

இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் சமீபத்தில் ஆண் குழந்தைக்குத் தாயானார். தமிழில் இசைஞானி இளையராஜாவின் இசையில் அறிமுகமான ஸ்ரேயா கோஷல் விருமாண்டி திரைப்படத்தில்…

ஒருங்கிணைந்த கொரோனா தடுப்பூசி கொள்முதல் : மாநிலங்களுக்கு நவின்பட்நாயக் அழைப்பு

புவனேஸ்வர் மாநிலங்கள் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பாதிப்பு…

கருப்புப் பண நெருக்கடியில் சிக்கிய கேரள பாஜக

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பாஜக கருப்புப் பண நெருக்கடிகளில் சிக்கி உள்ளது. நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கடும் தோல்வியைச் சந்தித்தது. அக்கட்சிக்கு மேலும்…

தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாக தமிழகஅரசு கூறியுள்ளது. தமிழகத்தல் தொற்று பரவல் தீவிரமடைந்து வந்த…

முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ்….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு மனு!

சென்னை: நடிகை கூறிய பாலியல் வழக்கில் , தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். திருமணம் செய்வதாக…

சினிமா தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவும் யாஷ்…..!

முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் அலை நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை யாரும் கற்பனைக் கூட…

3 எம்எல்ஏக்கள் நியமனம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பணிந்து போவாரா அல்லது பலிகடாவாகப் போகிறாரா?

சென்னை: புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை நியமனம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில்வ அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முதல்வர் ரங்கசாமி…

தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 35000 கோடிக்கு கணக்கை காட்டுங்க! மோடிஅரசுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 35000 கோடிக்கு கணக்கை காட்டுங்க என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை முரண்பாடானதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது என்று விமர்சித்துள்ளது.…