Month: June 2021

அர்ச்சகர் பயிற்சி : பாஜக-வை தமிழக அரசுக்கு எதிராக கொம்புசீவிவிடும் வட இந்திய ஊடகங்கள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 36000 க்கும் மேற்பட்ட கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கான அர்ச்சகர்…

தென்மேற்கு பருவமழை : கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளதால் கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. ஆயினும் கடந்த ஒரு…

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 14.92 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,92,152 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,362 அதிகரித்து மொத்தம் 2,95,07,438 பேர்…

தலைவர்கள் குறித்த அவதூறு கருத்து தெரிவித்த யூ டியூபர் கைது

சென்னை மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மீது அவதூறு கருத்து தெரிவித்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார் திமுக ஆட்சியைப் பிடித்ததில்…

சென்னையில் இன்று அதிமுக எம் எல் ஏ க்கள் கூட்டம் 

சென்னை இன்று பகல் 12 மணிக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முந்தைய ஆளும் கட்சியான அதிமுக…

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது எப்படி ? நில மோசடி ஆவணங்கள் அம்பலம்…

ராமர் கோயில் அபிவிருத்திக்காக, 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 5 நிமிட இடைவெளியில் 18.5 கோடி ரூபாய்க்கு கைமாற்றி கோடிக்கணக்கான பணம் சுருட்டப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சி…

ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளைத் திறக்க அனுமதி கோரும் வெள்ளையன்

சென்னை தமிழகத்தில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளைத் திறக்க தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டாம் அலை பரவல்…

பாலியல் குற்றங்களில் இருந்து 65% குற்றவாளிகள் ‘எஸ்கேப்….!’ ‘போக்சோ’ சட்டத்தில் ஓட்டையா? காவல்துறையினரின் கையாலாகாத்தனமா?

டெல்லி: குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க இந்தியாவில் கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டத்தில் இருந்து, 65%க்கும் மேற்ப்பட்ட குற்றவாளிகள் தப்பித்து வந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய…

தமிழகத்தில் இன்று முதல் தேநீர்க்கடைகள் திறப்பு

சென்னை தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு…

இந்தியாவில் நேற்று 68,362 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 68,362 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,362 அதிகரித்து மொத்தம் 2,95,07,438 பேர் பாதிப்பு…