Month: May 2021

தடுப்பூசி எண்ணிக்கை அதிகரிக்க அரசுக்கு சீனு ராமசாமியின் ஆலோசனை….!

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தொற்றுநோயை தடுக்கும் வகையில் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. ஆனால் பலருக்கு தடுப்பூசி போடுவதில் தயக்கம் உள்ளது…

ஊரடங்கை மீறியதாக சென்னையில் நேற்றுஒரே நாளில் 5,428 வாகனங்கள் பறிமுதல்..

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கு காலத்தை மீறி திறந்திரந்த 75 கடைகள்…

25 தனியார் மருத்துவமனைகளுக்கு 960 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 960 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகளை 25 தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கினார் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கொரோனா நோயாளிகளுக்கு பயனளிக்கும்…

‘என் கணவர் கேட்டுக் கொண்டால் நடிப்பதை நிறுத்தி விடுவேன்’ : காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் கடைசியாக கோமாளி படம் 2019-ல் திரைக்கு வந்தது. அதன்பின் அவர் நடித்த…

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கி உதவிய முதல்வர்…

சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி செய்தார். தேர்தல் பிரசாரத்தின் போது…

பழைய நிலைக்கு திரும்பிய ரைசா வில்சனின் முகம்……!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரைசா வில்சன். இவர் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2ல் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

‘நெற்றிக்கண்’ படத்தின் இறுதி வடிவத்தைப் பாராட்டிய நயன்தாரா…..!

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை….!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனையில், விஜயகாந்துக்குக் கொரோனா தொற்று…

ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா நயன்தாரா….?

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.…

பேருந்தில் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் பேசக்கூடாது! போக்குவரத்துத்துறை அறிவுரை

சென்னை: பேருந்தில் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுரை கூறியுள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் மகளிர்க்கு…