Month: May 2021

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் : உச்சிக்கால பூஜையில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் : உச்சிக்கால பூஜையில் புடவை கட்டி வரும் அர்ச்சகர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்ற…

கொரோனா : இன்று கேரளாவில் 32,762, ஆந்திராவில் 23,160 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 32,763. மற்றும் ஆந்திராவில் 23,160 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 32,762 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 34,031, கர்நாடகாவில் 34,281 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 34.031 மற்றும் கர்நாடகாவில் 34,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 34,031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

மேற்கு வங்க மாநில ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் : சிவசேனா வலியுறுத்தல்

மும்பை மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது மேற்கு வங்க மாநிலத்தில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –19/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (19/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 34,875 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,99,225…

சென்னையில் இன்று 6297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,297 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 48,326 ஆகி உள்ளது இன்று சென்னையில் 6,297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 34,875 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 34,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,62,401 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,60,91,007 பேருக்கு கொரோனா…

பேரறிவாளனுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக 30 நாட்கள் விடுமுறை

சென்னை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக 30 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த…

முதியோருக்கு வீடுகளிலேயே தடுப்பூசி போடாத மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்

மும்பை முதியோர் மற்றும் படுத்த படுக்கையாக உள்ளோருக்கு வீடுகளிலேயே கொரோனா தடுப்பூசி போடாத மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா…