சென்னை

மிழகத்தில்  இன்றைய (19/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 34,875 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,99,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 18,734 பேர் உயிர் இழந்து 14,26,915 பேர் குணம் அடைந்து தற்போது 2,53,576 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 4,56,496 பேர் பாதிக்கப்பட்டு 6,031 பேர் உயிர் இழந்து 4,02,139 பேர் குணம் அடைந்து தற்போது 48,326 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 1,25,151 பேர் பாதிக்கப்பட்டு 922 பேர் உயிர் இழந்து 97,040 பேர் குணம் அடைந்து தற்போது 27,189 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,20,228 பேர் பாதிக்கப்பட்டு 1,348 பேர் உயிர் இழந்து 1,03,643 பேர் குணம் அடைந்து தற்போது 15,237 பேர் சிகிச்சையில் உள்ளனர்.