Month: May 2021

ரூ.6கோடி மோசடி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பெண்அமைச்சர் மீது பகீர் புகார்…

வாணியம்பாடி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளா, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது புகார் கூறப்பட்டு…

கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது…

மும்பை: கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இளைஞர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளர்ர். கொரோனா பரவல் அதிகரிப்பினால்,…

கருப்பு பூஞ்சைக்கான மருந்து தயாரிக்க மேலும் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி….

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நோயாளிகள் பலர் கருப்பு பூஞ்சை நோய் (Mucormycosis) தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான மருந்துகளின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு…

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பங்களாவில் தொடர்ந்து வசிக்க தமிழக அரசு அனுமதி!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தொடர்ந்து தங்கியிருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.…

வானதி அக்கா…. இதிலுமா கஞ்சத்தனம்….

கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு இரண்டு அமரர் ஊர்தியைக் கொடுத்து உதவினார் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன். இது மக்களிடையே வரவேற்பை பெற்றாலும், சுமார்…

வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந்தேதி வரை அவகாசம்! மத்தியஅரசு

டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக, வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை காலக்கெடு அறிவித்துள்ளது மத்தியஅரசு. நாடு முழுவதும் 2வது தொற்று பரவல் தீவிர…

வருமான வரித் தாக்கல் செய்ய ஜூனில் புதிய இணையதளம் தொடக்கம்!

டெல்லி: வருமான வரித்தாக்கல் செய்ய புதிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளம் ஜூன் 7ஆம் தேதி செயல்பாட்டுக்கு வருகிறது. தற்போதைய நிலையில், மின்னணு முறையில் வருமான…

ஊரடங்கு 7ந்தேதி வரை நீட்டிப்பு? அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் குழு, மருத்துவ நிபுணர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை?

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு 24தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் குழு, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் 16.64 கோடியாக உயர்வு, உயிரிழப்பு 34.57லட்சமாக அதிகரிப்பு…

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் 16.64 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழப்பும் 34.57லட்சமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின்…

ஆந்திராவில் கொரோனாவுக்கு மூலிகை சிகிச்சை… ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பட்டணத்தில் ஆனந்தய்யா என்ற பாரம்பரிய வைத்தியர் கொரோனாவுக்கு மூலிகை மருந்து தருவதாகவும் அதற்கு நல்ல பலன் ஏற்படுவதாகவும் கூறி ஆயிரக்கணக்கில்…