Month: May 2021

பாஜகவில் இருந்து மீண்டும் திருணாமுல் சேர முன்னாள் பெண் எம் எல் ஏ வேண்டுகோள்

கொல்கத்தா மேற்கு வங்க சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான சோனாலி குஹா பாஜகவில் இருந்து மீண்டும் திருணாமுல் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். பல திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர்…

மணிப்பூரில் 4.3 ரிக்டர் அளவிலான நில நடுக்கம்

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தின் உஹ்ருல் பகுதியில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல்…

அரசு சொல்வதைக் கேட்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும்- பிராவோ

சென்னை: தமிழக மக்கள் அரசு சொல்வதைக் கேட்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

சென்னை: சென்னை: வெப்ப சலனம் காரணமாக பெய்து வரும் மழையால் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 5 ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது…

இந்தியாவில் நேற்று 2,40,766 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 2,40,766 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,766 பேர் அதிகரித்து மொத்தம் 2,65,28,846 பேர்…

தடுப்பூசி போட்டுவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை

சென்னை: தடுப்பூசி போட்டுவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசிகள்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.70 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,70,29,906 ஆகி இதுவரை 34,68,045 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,04,267 பேர்…

அறிவோம் தாவரங்களை – தேற்றா மரம்

அறிவோம் தாவரங்களை – தேற்றா மரம் தேற்றா மரம்.(Strychnos potatorum). மலைகளில் காடுகளில் வளரும் சிறு மரம் நீ! 40 அடி உயரம் வளரும் இலையுதிர் மரம்…

மயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில்

மயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில் இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. இத் திருத்தலத்தில் தான் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த முதலாம் திருமுறையின் 38வது திருப்பதிகம் 404 முதல்…

கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கொரோனா

பெங்களுரூ: கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரேநாளில் 31,183…