மணிப்பூர்:
ணிப்பூர் மாநிலத்தின் உஹ்ருல் பகுதியில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.