Month: May 2021

அறிவோம் தாவரங்களை – திருநீற்றுப் பச்சிலை 

அறிவோம் தாவரங்களை – திருநீற்றுப் பச்சிலை திருநீற்றுப்பச்சிலை (Ocimum basilicum) பாரதம் உன் தாயகம்! சாலைகளின் ஓரங்களில் தானே வளர்ந்திருக்கும் தேன் செடி நீ! முற்காலத்தில் திருநீறு…

இந்தியாவில் மேலும் குறைந்த கோரோனா : நேற்று 1,95,685 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,95,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,95,685 பேர் அதிகரித்து மொத்தம் 2,69,47,496 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.79 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,79,74,604 ஆகி இதுவரை 34,86,863 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,40,179 பேர்…

பஞ்சமுகி ஹனுமான் கோயில்,கராச்சி

பஞ்சமுகி ஹனுமான் கோயில்,கராச்சி பாகிஸ்தானின் கராச்சி நகரில், நீண்ட காலப் போராட்டத்துக்குப் பின் ஓர் இந்துக் கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கராச்சியின் ஜாம்ஷெட் டவுன் அருகிலுள்ள “சோல்ஜர்…

வரும் 26ல் புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முதல்வராக ரங்கசாமி மட்டும் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை இதுவரை பதவியேற்கவில்லை. இந்நிலையில், புதுச்சேரி…

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஆற்றில் குதித்து ஓடிய கிராம மக்கள்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா…

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை

விருதுநகர்: கிராம பொருளாதாரம் பாதிக்காமல் இருக்க முழு ஊரடங்கு நேரத்திலும் பாதுகாப்புடன் 100 நாள் வேலை வழங்கிய மத்திய, மாநில அரசுகளைப் பாராட்டுகிறேன் என விருதுநகர் மாவட்டத்தில்…

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்

சென்னை: கொரோனா தடுப்பு பணி களப் பணியாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்த முதல்வருக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; கொரோனா நோய்த் தடுப்பு…

தடுப்பூசி கொள்முதலுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி பிஃபிஸர், மாடர்னா நிறுவனங்கள் மாநிலங்களுக்குத் தடுப்பூசி விற்க மறுப்பதால் மத்திய அரசு இதற்கு உதவ வேண்டும் என டில்லி முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா அதிக அளவில்…

குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக…