Month: May 2021

புதுச்சேரியில் கொரோனா நிவாரண தொகையாக ரூ.3ஆயிரம்! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்து உள்ளார். புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸ் பாஜக…

கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க என கடுப்புடன் கூறிய காளி வெங்கட்….!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர். இந்நிலையில் தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிக்கலான நிலையில் இருந்ததாக பிரபல நடிகர்…

காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும்…

பீலா ராஜேஷ் உள்பட மேலும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

சென்னை: முன்னாள் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் உள்பட மேலும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் நேற்று 21…

நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட் ஆகியவற்றையும் கொண்டு செல்ல வேண்டும்! ககன்தீப்சிங் பேடி

சென்னை: நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட் ஆகியவற்றையும் கொண்டு செல்ல வேண்டும் என சென்னை மாநகரர்ட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களை…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்! தமிழக அரசு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, நல்லகண்ணு, வைகோ,கே.பாலகிருஷ்ணன்,…

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு! அன்புமணி இராமதாஸ்

சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தமிழகஅரசை வலியுறுத்தி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு…

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் பலர் கொரோனா தாக்குதல் காரணமாக பலியாகி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10…

தமிழகத்தில் உயர்ந்து வரும் கொரோனா உயிரிழப்பு! எரியூட்ட வரிசையில் காத்திருக்கும் பிணங்கள் – வீடியோ

சென்னை: தமிழகத்தில் உயர்ந்து வரும் கொரோனா உயிரிழப்பு உயர்ந்து வருகிறது. பல மாவட்டங்களில் உயிரிழந்தோரின் உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நெல்லையில், நேற்று பலர் உயிரிந்த நிலையில்,…