Month: May 2021

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் விவரம்

டில்லி இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.…

இந்தி, தெலுங்கு படம் இயக்க ஷங்கருக்கு தடைவிதிக்க கோரி லைகா நிறுவனம் கடிதம்….!

இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களில் ஈடுபடக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு…

சென்னை : மாத மற்றும்  மண்டல வாரியான கொரோன நிலவரம்

சென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த மாத மற்றும் மண்டல வாரியான விவரங்கள் இதோ சென்னையில் இதுவரை 4,25,603 பேர் பாதிக்கப்பட்டு இதில் 5,621 பேர் உயிர்…

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஜித்….!

தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு…

டான் ப்ராட்மான் விளையாடிய ஒரே ஆசிய கிரிக்கெட் மைதானம் எங்குள்ளது தெரியுமா ?

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அனைவராலும் வர்ணிக்கப்படுபவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சர் டான் ப்ராட்மான். தான் விளையாடிய 52 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 6,996 ரன்கள்…

பிரபல மலையாள வில்லன் நடிகர் பி.சி.ஜார்ஜ் திடீர் மரணம்….!

மலையாள திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் பி.சி.ஜார்ஜ் சமீபத்தில் உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக…

மத்திய அரசின் தலையை சுற்றி மூக்கை தொடும் ஆக்சிஜன் ஒதுக்கீட்டால் மாநிலங்களின் ‘உயிர்வளி’ விநியோகத்தில் சிக்கல்

கர்நாடக மாநிலத்திற்கு நாளொன்றுக்கு 2000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில், மத்திய அரசு அம்மாநிலத்திற்கு 1015 மெட்ரிக் டன் ஒதுக்கியிருக்கிறது, இதில் 250 டன் ஆக்சிஜனை…

கோவையில் கொட்டும் மழையிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருக்கும் மக்கள்

அரபி கடலில் உருவாகி இருக்கும் ‘டக் தே’ புயல் காரணமாக கேரளா மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையிலும்…

டிசம்பருக்குள் அனைத்து வயது வந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி : அரசு உறுதி

டில்லி வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வயது வந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாட்டில்…

2020 ஆம் வருடம் குவைத்தில் 4.47 லட்சம் வெளிநாட்டவர் குடியிருப்பு உரிமங்கள் ரத்து

குவைத் கடந்த 2020 ஆம் வருடம் 4.47 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்களின் குடியிருப்பு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குவைத்தில் ஏராளமான வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில்…