கொரோனா கட்டுப்பாட்டில் பங்கேற்காத மத்திய அமைச்சகம்
டில்லி கடந்த ஏப்ரல் மாதம் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் எதிலும் கொரோனா கட்டுப்பாடு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா…
டில்லி கடந்த ஏப்ரல் மாதம் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் எதிலும் கொரோனா கட்டுப்பாடு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா…
குஜராத் மாநிலத்தில் 2021 மார்ச் 1 முதல் மே மாதம் 10 ம் தேதி வரையிலான 71 நாட்களில் 1,23,871 பேர் இறந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,…
சென்னை தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை பரவலால் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இம்முறை கொரோனா பாதிப்பின்…
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரபிக்கடல்…
பெங்களூர்: டவ்தே புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையில் சிக்கி கர்நாடாகாவில் 4 பேர் உயிரிழந்தனர். “உத்தர கன்னட, உடுப்பி, சிக்கமகளூரு மற்றும் சிவமோகா மாவட்டங்களில் சனிக்கிழமை பிற்பகுதியில்…
சென்னை: “தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கனிமொழி…
சண்டிகர்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து வரும் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது என்று ஹரியானா உள்துறை அமைச்சர்…
வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் நடிகர் உன்னி தேவின் மனைவி ப்ரியங்கா தற்கொலை செய்து கொண்டதாக அவரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ப்ரியங்காவின் உடலில்…