Month: February 2021

எனக்கு எதிராக பிடிவாரண்ட்டா? ; இயக்குநர் ஷங்கர் அறிக்கை….!

1996 ஆம் ஆண்டு “இனிய உதயம்” தமிழ் பத்திரிகையில், நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன், எழுதிய “ஜுகிபா” என்ற கதை வெளியானது.…

லஞ்சம் வாங்கிய இந்திய தொழிலதிபருக்கு 2 ஆண்டு சிறை – துபாய் நீதிமன்றம் தீர்ப்பு

துபாய்: துபாயை சேர்ந்த இந்திய தொழிலதிபர் அங்குள்ள காவல்துறை அதிகாரிக்கு 2,00,000 திர்ஹாம் லஞ்சம் கொடுத்ததால், துபாய் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து…

துயரத்திலுள்ள விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் பஞ்சாப் காங்கிரஸ் அரசு!

சண்டிகர்: கடந்த குடியரசு தினத்தன்று, டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது காணாமல் போன 100க்கும் மேற்பட்ட பஞ்சாப் விவசாயிகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு, ஒரு தனி…

சீனா பள்ளிகளில் கைபேசியை உபயோகப்படுத்த தடை

சீனா: சீனாவின் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்த கூடாது என கல்வி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. மாணவர்களை இன்டர்நெட் மற்றும் வீடியோகேம்…

சமூக பதற்றத்தை உருவாக்கும் கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யவேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தி, சமூக பதற்றத்தை உருவாக்கி வரும் பாஜக கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டுமென்று மனிதநேய…

முதலாளிகளுக்கு ஆதரவு, மக்களுக்கு ஏமாற்றம்: நிதிநிலை அறிக்கை குறித்து கமல்ஹாசன் விமர்சனம்

சென்னை: முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கிறது என்று மத்திய பட்ஜெட் குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர்…

அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12,483 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12,483 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த…

வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம், விடுதிகளும் திறக்கப்படும்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவிப்பு

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தளர்வுகளுடன்…

பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு வரி அதிகரிப்பு : விலை உயரலாம் என அச்சம்

டில்லி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றைய பட்ஜெட்டினால் மேலும் உயரக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது. இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2021-22க்கான…

மக்களை பற்றி கவலைப்படாத நிதிநிலை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: முன் எப்போதும் இல்லாத வகையில் இது மக்களை பற்றி கவலைப்படாத பட்ஜெட் அறிக்கை என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சாட்டி உள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை…