Month: January 2021

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.00 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,00,51,230 ஆகி இதுவரை 19,33,522 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,19,324 பேர்…

அறிவோம் தாவரங்களை – செர்ரி பழச்செடி

அறிவோம் தாவரங்களை – செர்ரி பழச்செடி செர்ரி பழச்செடி.(Muntingia calabura). மெக்ஸிகோ உன் தாயகம்! குளிர்ந்த பிரதேசத்தில் அதிகமாக விளையும் சிறந்த பழச்செடி நீ! சேலாப்பழம், தேன்…

நவகிரக தரிசனம்…

நவகிரக தரிசனம்… ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழித்தடங்கள் !!! ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை…

திருப்பாவை பாடல் 26

திருப்பாவை பாடல் 26 மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன…

டிவிட்டர் நிறுவன நடவடிக்கையில் பாரபட்சம் ஏன்?

வாஷிங்டன்: டிவிட்டர் பயன்பாடு தொடர்பான அமெரிக்க அதிபரின் மாற்று முயற்சிகளை முறியடிக்கும் அந்நிறுவனம், இந்தியாவில் பாரதீய ஜனதா தலைவர்கள் விஷயத்தில் மட்டும் எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற…

டிரம்ப்பினுடைய டிஜிட்டல் பிரச்சார இயக்குநரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டிஜிட்டல் பிரச்சார இயக்குநர் கேரி கோபியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவர், தனது டிவிட்டர் பெயரை, டொனால்ட் டிரம்ப் என்று…

பேஸ்புக்கிற்கு பகிரப்பட்ட வாட்ஸ்ஆப் பயனர்களின் தகவல்கள்!

லாஸ்ஏஞ்சலிஸ்: வாட்ஸ்ஆப் நிறுவனத்தை, கடந்த 2014ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாங்கியதை அடுத்து, வாட்ஸ்ஆப் பயனர்களின் பல தகவல்கள், பேஸ்புக் நிறுவனத்திற்கு பகிரப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.…

8% கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என முதல்வருக்கு டி.ராஜேந்தர் கோரிக்கை….!

உள்ளாட்சி அமைப்புகளுக்கான 8% கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமிக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவில் டி.ஆர் கூறியிருப்பதாவது:…

புதியவகை கொரோனா வைரஸ் பரவல் – ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் முழு ஊரடங்கு!

கான்பெரா: ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில், பிரிட்டனில் பரவும் புதியவகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நகரில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…

புதிய அத்தியாயத்தின் துவக்கம் என பதிவிட்டிருக்கும் கயல் ஆனந்தி…!

2014-ல் வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் அனந்தி. அதே வருடத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…