Month: January 2021

ஸ்டீவ் ஸ்மித் விக்கெட் காலி – 36 ரன்களில் திருப்பியனுப்பினார் வாஷிங்டன் சுந்தர்!

பிரிஸ்பேன்: நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவின் அபாயகரமான பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தை 36 ரன்களில் காலி செய்தார் இந்திய பவுலர் வாஷிங்டன் சுந்தர். சிட்னி…

நண்பர்களின் நலனுக்காக மோடி அரசு விவசாயிகளை அழிக்கிறது… மதுரையில் ராகுல் காட்டம்

மதுரை: நண்பர்களின் நலனுக்காக மோடி அரசு விவசாயிகளை அழிக்கிறது என்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி கூறினார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட டெல்லியில் இருந்து தனி…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கோஷமிட்ட மாடுபிடி வீரர்கள்… வீடியோ

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 2 வீரர்கள் கறுப்புக்கொடி காட்டி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் மடக்கி கைது செய்தனர்.…

பிரிஸ்பேன் டெஸ்ட் – 70 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!

பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில், 2 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலியா 70 ரன்களை எடுத்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது ஆஸ்திரேலிய அணி.…

தொடங்கியது பிரிஸ்பேன் டெஸ்ட் – இந்திய அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் யார்?

பிரிஸ்பேன்: பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது பிரிஸ்பேன் டெஸ்ட். இதுவே, நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணியில், பலர் காயம் காரணமாக…

இந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் மர்ணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,49,194 பேர்…

சரும நோய் தீர்க்கும் சந்திரசேகர சுவாமி

சரும நோய் தீர்க்கும் சந்திரசேகர சுவாமி தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் காவிரி ஆற்றின் தென் பகுதியில் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது, திருச்செந்துறை கிராமத்தில் அமைந்துள்ள…

உச்சநீதிமன்றத்திற்கு திறந்த மடலை எழுதிய பெண் விவசாயிகள்..!

புதுடெல்லி: வரலாறு காணாத மாபெரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுமார் 800 பெண் விவசாயிகள், உச்சநீதிமன்றத்திற்கு ஒரு திறந்த மடலை எழுதியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தில், தங்களின் பங்கை…