வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி
சென்னை: பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 43-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை: பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 43-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
டெல்லி: நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் முதன்முதலாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் மற்றும் தமிழகத்திலும் முதல் தடுப்பூசி…
இந்த 2021ம் புத்தாண்டில், இப்போதைய நிலைவரை ஒரு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த விஷயம் என்னவென்றால், துக்ளக் விழாவில், “திமுகவை எதிர்க்க வேண்டுமானால், சசிகலா போன்றவர்களையும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள…
சென்னை: என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என அதிமுக தலைமைமீது ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கடுமையான விமர்சனங்களை எழுப்பி தனது உள்ளக்குமுறலை கொட்டியுள்ளார். இது அதிமுகவில்…
சிறையிலிருந்து விடுதலையாகவுள்ள சசிகலா குறித்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா தெரிவித்த கருத்துக்கு, தற்போதைய அதிமுக சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே எச்சரிக்கை கலந்த பதிலை…
காஞ்சிபுரம்: கரும்புகளால் உருவான பொங்கல் பானையை உருவாக்கி காஞ்சிபுரம் விவசாயி அசத்தியுள்ளார். காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. தற்போது செந்தில்குமார், வாழ்நாள் முழுவதும்…
மதுரை: தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முதல் தடுப்பூசியை அரசு மருத்துவர் செந்தில் போட்டுக்கொண்டார். கொரோனா…
டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று தடுப்பூசி திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார். உயிரிக்கொல்லி…
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் அரசின் தடையை மீறி நடைபெற்ற சேவல் சண்டையை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சிர்லா ஜாகி ரெட்டி துவக்கி வைத்துள்ளார். . கோதாவரி, கிருஷ்ணா,…
சென்னை: நாடு முழுவதும் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால், பொதுமக்கள், பச்சை முட்டை மற்றும் ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கால்நடை சுகாதார ஆய்வு மைய…