Month: August 2020

மத்திய குடிமை பணியின் புதிய தலைவர்: டாக்டர் பிரதீப் குமார் ஜோஷி பதவியேற்பு

டெல்லி: யுபிஎஸ்சி எனப்படும் மத்திய குடிமை பணியின் புதிய தலைவராக டாக்டர் பிரதீப் குமார் ஜோஷி பதவியேற்று கொண்டார். யுபிஎஸ்சி தலைவராக இருந்த அரவிந்த் சக்சேனாவின் பதவிக்…

நாளை மாணவர்களுடன் தூய்மை இந்தியா குறித்து பிரதமர் மோடி உரையாடல்

டில்லி நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் நாளை தூய்மை இந்தியா குறித்து பிரதமர் மோடி உரையாட உள்ளார். மோடியின் கனவுத் திட்டம் எனக் கூறப்படும் திட்டங்களில் தூய்மை…

கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை; மூணாறு நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி என தகவல்

திருவனந்தபுரம்: கேரளா மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி ராஜ மலையில் வு ஏற்பட்ட நிலச்சரிவில்…

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000 நிதி உதவி! தமிழக முதல்வர் அறிவிப்பு

நெல்லை: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000 நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலியில் அறிவித்தார். 2 நாள் அரசுமுறை பயணமாக…

32 வயதில் மூக்கு குத்திக்கொண்ட நடிகை பார்வதி…

மூக்குகுத்திக்கொள்வதுபெண்களுக்கு அழகுதான் அதை காலாகாலத்தில் செய்தால் இன்னும் அழகு. இங்கு ஒரு நடிகை பிறந்தது முதல் அதுபற்றி நினைப்பில்லாமல் 32 வருடம் கழித்து மூக்கு குத்திக்கொண்டிருக்கிறார். பூ…

நகரங்களை காட்டிலும் கிராமங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

டில்லி பல மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு சரிவர இல்லாததால் கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்றி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய…

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம்

சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.…

2008-ம் ஆண்டு, சீன கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்! விசாரிக்க கோரி மனு தள்ளுபடி

டெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் சீன கம்யூனிஸ்டு கட்சியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விசாரிக்கக் உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க…

150 நாட்களாக வீட்டுக்குள் முடங்கி இருக்கும் பிரபல நடிகர் .. கொரோனா சபதம் எடுத்து முரண்டு..

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்புக்கள் முடங்கின. நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டுக்குள் முடங்கினர். ஊரடங்கு தளர்வு அமலானதும் பல நடிகர்,…

ஜூலை 2021 வரை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்த சமூக ஊடகம்

நியூயார்க் முகநூல் நிறுவன ஊழியர்கள் வரும் ஜூலை மாதம் வரை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவுதல் மிகவும் அதிகரித்து வருகிறது. இதுவரை…