சபரிமலை நிறைபுத்தரிசி விழாவுக்குச் சென்ற தந்திரிக்குத் தடங்கல்
சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவில் நிறைபுத்தரிசி விழாவுக்குச் சென்ற தந்திரி கண்டனர் மகேஷ் மோகனருக்கு இரு ஆண்டுகளாக தடங்கல் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில்…
சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவில் நிறைபுத்தரிசி விழாவுக்குச் சென்ற தந்திரி கண்டனர் மகேஷ் மோகனருக்கு இரு ஆண்டுகளாக தடங்கல் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,14,137 ஆக உயர்ந்து 44,466 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 62,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,00,16,302 ஆகி இதுவரை 7,33,601 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,19,353 பேர் அதிகரித்து…
கோகுலாஷ்டமி ஸ்பெஷல் 11.8.20 அஷ்டமி திதியில் அவதரித்தவர் கிருஷ்ணர் என்பதால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி ,நவமி போன்ற நாட்களில் சுபகாரியங்கள் செய்வது இல்லை…
பெய்ஜிங்: சீன தலைநகர் பீஜிங்கிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள பெய்டே கடற்கரை ரிசார்ட்டில் நடைபெறும் வருடாந்திர அரசியல் சந்திப்பில் இந்தமுறை யார் யார் கலந்துகொள்ளவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு…
புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971 இன் அரசியலமைப்பு நம்பகத்தன்மையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. த…
கொல்கத்தா: மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியம் & டெல்லி பிரதேசங்களிலிருந்து கொரோனா பரவல், வடகிழக்கு மாநிலங்களை நோக்கி நகர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கின் 8 மாநிலங்களில், தினசரி…
கோலாலம்பூர்: கொரோனா முடக்கம் காரணமாக, உலகின் 3வது அதிக புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்ட ஆசியா-பசிபிக் நாடுகள், 31.4-54.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பணம் அனுப்புதல் இழப்பை…
லண்டன்: மகாத்மா காந்தி அணிந்ததாக நம்பப்படும் கண்ணாடிகள் இங்கிலாந்து நாட்டில் ஏலத்தில் விடப்படுகின்றன. மகாத்மா காந்தி அணிந்திருந்ததாகவும் 1900ம் ஆண்டுகளில் பரிசாக வழங்கப்பட்டதாகவும் நம்பப்படும் ஒரு ஜோடி…
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு நிலையான தலைவர் முறைப்படி தேர்வுசெய்யப்படும் வரை, சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக தொடர்வார் என்று அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தி…