பக்ரீத்: பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது. பக்ரித் பண்டிகை தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…