நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 18 பேருக்கு கொரோனா
நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் மற்றும் 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல்…
நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் மற்றும் 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல்…
சென்னை: சென்னையில் இன்று மேலும் 1130 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 71,949 பேர் கொரோனாவில்…
சென்னை சென்னை மாநகராட்சி மதிப்பீடு செய்த தொகையைக் காட்டிலும் 15% குறைவாக விலைப்புள்ளி அளித்த ஒப்பந்ததாரரின் 14 விலைப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கட்டுமான வேலைகளுக்கான…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்தஎண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1130…
மேட்ரிட்: தற்போது நடைபெற்று முடிந்த ‘லா லிகா’ கால்பந்து தொடரில், தனது பார்சிலோனா அணியை கோப்பை வெல்ல வைக்க முடியவில்லை என்றாலும், அதிக கோலடித்த வீரர் என்ற…
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானியிடம் 24-ம் தேதியும், 23-ஆம் முரளி மனோகர் ஜோஷியிடம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வாக்குமூலம் பெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் 1992ம்…
மான்செஸ்டர்: ஒரே டெஸ்ட் போட்டியில் 250 ரன்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டிய முதல் இங்கிலாந்து வீரராகியுள்ளார் பென் ஸ்டோக்ஸ். விண்டீஸ் அணிக்கெதிரான…
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் நடத்தப்படும் கால்பந்து பத்திரிகை சார்பில் ‘பாலன் டி ஆர்’ என்ற பெயரில் தங்கப்பந்து விருது அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா காரணமாக, இந்த…
புதுடெல்லி: இந்தியாவின் தங்க இறக்குமதி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 94% அளவிற்கு சரிவை சந்தித்திருப்பதாக மத்திய வர்த்தக துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை: கொரோனா ஊரடங்கால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்று உயர்நீதி மன்ற…