Month: July 2020

ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு 14 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயமாம்..!

மெல்போர்ன்: இந்திய வீரர்கள் தொடருக்கு முன்பாக, ஆஸ்திரேலிய மண்ணில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நிக் ஹாக்லே. ஆஸ்திரேலிய தொடரில்…

இது நல்ல வாய்ப்பு – இந்திய பெண்கள் கால்பந்து அணிக்கு கேப்டனின் ஆலோசனைகள்!

மும்பை: வரும் 2022ம் ஆண்டு இந்தியாவில் ஆசியக் கோப்பை கால்பந்து நடக்கவுள்ள நிலையில், இந்திய பெண்கள் அணிக்கு சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார் இந்திய ஆண்கள் அணி கேப்டன்…

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா… இன்று உச்சபட்சமாக 5849 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இன்று உச்சபட்சமாக இதுவரை இல்லாத அளவில் 5849 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 186492…

கொரோனாவில் இருந்து குணமடைந்தும் தொடரும் அறிகுறிகள்

சென்னை கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பலருக்குக் களைப்பு, ருசி மற்றும் வாசனை தெரியாமை, மூட்டு மற்றும் முதுகு வலி தொடர்வதாக கூறப்படுகிறது.…

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி; மேலும் 7அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் 7 அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட இருப்பதாகவும் கூறினார். சென்னை…

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி… திறந்து வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைய பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக…

இந்திய ரயில்வே தனியார் ரயில் திட்டம் : பெல் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் விருப்பம்

டில்லி இந்திய ரயில்வேயின் தனியார் ரயில் திட்டத்தில் பங்கு பெற பெல், பாம்பரிடர் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்திய ரயில்வே 151 தனியார் ரயில்களை…

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை எப்போது? 7 நீதிபதிகள் குழு 4 வாரங்களில் முடிவு

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவது பற்றி 4 வாரங்களுக்கு பின் முடிவு எடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு…

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தடை இல்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தடை இல்லை என செய்யை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள…

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம்…

சென்னை: பாஜகவில் இருந்து விலகி மீண்டும் தாய் கழகமான திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம். வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி, மு.க.ஸ்டாலின்…