Month: June 2020

எச்சிலுக்குத் தடை – சச்சினின் கேள்விகளுக்கு பதில் சொல்வது யார்?

மும்பை: இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற குளிர் நாடுகளில், எளிதில் வியர்க்காத நிலையில், பந்துவீச்சாளர்கள் என்ன செய்வர்? அவர்களுக்கான மாற்று என்ன? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார் இந்தியாவின் கிரிக்கெட்…

கொரோனா தொற்று குறித்த சந்தேகமா? மண்டலம் வாரியாக உதவி தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். இதையடுத்து கொரோனா நோய்…

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏப்ரல், மே மாதத்தில் மகாராஷ்டிராவில் வாகனப் பதிவில் கடும் வீழ்ச்சி

மும்பை: கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக, ஏப்ரல், மே மாதத்தில் வாகனப் பதிவில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 5ம்…

23 ஆண்டுகள் கழித்து கிடைத்த 3 இலக்க எண்ணிக்கை – ஆனால், திமுகவில் 1 ஆண்டுகூட நீடிக்காத மகிழ்ச்சி..!

சமீபகாலங்களாக, தனது சட்டமன்ற உறுப்பினர்களை அடுத்தடுத்து இழந்து வருகிறது திமுக. இதனால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் பெற்ற 3 இலக்க உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தை, அக்கட்சியால்…

கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கக்கோரி வழக்கு… தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவு…

மதுரை: கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கட்டிடத் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்…

ரிசர்வ் வங்கி ஆணையை மீறி கடன் தவணை கேட்கும் நிதி நிறுவனங்கள்

நாகர்கோவில் ரிசர்வ் வங்கியின் ஆணையை மீறி தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவணை தொகையை அளிக்குமாறு வலியுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பலரது…

சோனியாகாந்தி குறித்து அவதூறு: பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மும்பை காவல் நிலையத்தில் ஆஜர்…

மும்பை: சோனியாகாந்தி குறித்து அவதூறாக பேசியதால், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது மும்பை உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மும்பையில் தொடரப்பட்ட…

கொரோனா நிதி கோல்ஃப் – பங்கேற்கிறார் கிரிக்கெட் நட்சத்திரம் கபில்தேவ்..!

புதுடெல்லி: கொரோனா நிவாரண நிதித் திரட்டுவதற்கான கோல்ஃப் போட்டியில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ் கலந்து கொள்கிறார். இவருடன் முரளி கார்த்திக்கும் பங்கேற்கிறார். இந்தப் போட்டி…

அனைவருக்கும் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன்… டிடிவி தினகரன்

சென்னை: கொரோனா தடுப்பு பணியின்போது கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன் என்று டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல்…

ஆசியக் கோப்பை டி-20 தொடர் எப்போது?

கொல்கத்தா: உலகக்கோப்பை டி-20 தொடர் குறித்து, ஐசிசி தனது முடிவை வெளியிட்டப் பிறகே, ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் குறித்து முடிவுசெய்யப்படும் என்று ஆசிய கிரிக்கெட்…