Month: June 2020

கிரிக்கெட்டின் முக்கிய அம்சத்தை சுட்டிக்காட்டும் கவுதம் கம்பீர்!

புதுடெல்லி: ஒரு கேப்டனாக விராத் கோலி, இத்தருணத்தில் எதையும் வென்றிருக்கவில்லை; எனவே, கேப்டன் என்ற முறையில் சாதிப்பதற்கு, கோலிக்கு நிறைய விஷயங்கள் பாக்கியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின்…

“சர்வதேச விமானங்களை இயக்குவது தொடர்பான முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படலாம்”

புதுடெல்லி: சர்வதேச விமானங்களை இயக்குவது தொடர்பான முடிவு, பங்குதாரர்கள் மற்றும் பயணிகளிடம் நம்பிக்கையை விதைத்தப் பிறகு அடுத்த மாதம் எடுக்கப்படலாம் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் மத்திய விமானப்…

டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ளப் போவதாக சுபா புஞ்சா அறிவிப்பு ….!

2004-ம் ஆண்டு ‘மச்சி’ தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சுபா புஞ்சா. 2008-ஆம் ஆண்டு ‘மொக்க மனசு’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகை…

‘அய்யப்பனும் கோஷியும்’ இயக்குநர் சச்சி கவலைக்கிடம்….!

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் இயக்குநரான சச்சி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். சில தினங்களுக்கு முன்பு சச்சி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவரது…

இ பாஸ் இல்லா இந்து மக்கள் கட்சித் தலைவர் : திருப்பி அனுப்பிய திண்டுக்கல் போலீசார்

திண்டுக்கல் இ பாஸ் இல்லாமல் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை காவல்துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக…

கொரோனா : சென்னை நகரில் 13 நாட்களுக்குப் பிறகு 1000க்கு குறைவான பாதிப்பு

சென்னை சென்னை நகரில் இன்று 13 நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்குக் கீழ் இறங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில்…

வீரமரணம் அடைந்த பழனி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: எல்லையில் சீனா ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…

சென்னை மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

சென்னை சென்னை நகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளதால் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் கடுமையாக…

இந்திய – சீன மோதலில் உயிரிழந்த வீரர் பழனியின் கண்ணீர் கதை

ராமநாதபுரம் இந்திய சீன மோதலில் உயிர் இழந்த தமிழக வீரர் பழனி குறித்த கண்ணீர் விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினர் இடையே நடந்த…

தமிழகத்தில் இருப்பவர்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை: முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலியால் தமிழகத்தில் இருப்பவர்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தமாக 216 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில்…