Month: June 2020

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (17/06/2020) காலை 9 மணி நிலவரப்படி 2003 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று…

வயதானவர்களைக் காப்பாற்றிய உண்மையான உதவிக்கரங்கள்….

வயதானவர்களைக் காப்பாற்றிய உண்மையான உதவிக்கரங்கள்…. இம்மாதம் 8-ம் தேதி சென்னையிலுள்ள “உதவும் கரங்கள்” ஊழியர் ஒருவருக்கு ஃபார்வேர்ட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் மெசேஜை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்…

உச்ச நீதிமன்றம் பரோல் வழக்கை விசாரிக்கும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்தது

புதுடெல்லி: கொரோனா தொற்றில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டு தான் போகிறதே தவிர, சிறிதும் மேம்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தலைமையில்,…

 பிரியாணி கடையால் ஸ்வீட் கடைக்கு நேர்ந்த பரிதாபம்….

பிரியாணி கடையால் ஸ்வீட் கடைக்கு நேர்ந்த பரிதாபம்…. தனது ஸ்வீட் கடையில் வியாபாரம் ஏதுமில்லாமல் ஈ ஓட்டிக்கொண்டிருந்த அதன் ஓனர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார், தனது கடைக்குள்…

தி.நகர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு முக்கிய திமுக புள்ளியும் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: திமுக கலை இலக்கிய அணி இணை செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉ ள்ளார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.…

ராஷ்மிகாவின் தூணாக இருப்பது யார் தெரியுமா? அவரே சொல்கிறார்..

நடிகை ராஷ்மிகா மந்தன்னா தமிழில் கார்த்தி ஜோடியாக நடிக்க உள்ளார். ஏற்கனவே தெலுங்கில் ’கீதா கோவிந்தம்’, ’டியர் காம்ரேட்’ போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை…

கொரோனா : தமிழக முதல்வர் அலுவலக தனிச் செயலர் உயிர் இழப்பு

சென்னை கொரோனா பாதிப்பால் தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலர் உயிர் இழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அளவில் தமிழகம்…

“நமது கொரோனா போர் ‘கூட்டுறவு கூட்டாட்சி’ தத்துவத்திற்கு உதாரணம்” – இது மோடியின் வசனம்!

புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரானது, ‘கூட்டுறவு கூட்டாட்சி’ தத்துவத்திற்கு உதாரணமாக கொள்ளப்படும் என்று பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு தொடர்பாக…

கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.21 கோடி ஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.21 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…

ஊரடங்கு அறிவிப்பு : வங்கி, காய்கறி, மளிகைக்கடைகளில் குவியும் கூட்டம்

சென்னை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 19 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதா, வங்கிகள் காய்கறி மளிகைக் கடைகளில் கூட்டம் குவிகிறது. தமிழகத்தில் கொரோனா…