Month: April 2020

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா, 23 பேர் பலி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 23 பேர் பலியாகி இருக்கின்றனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை…

உ.பி.யில் ஜூன் 30 வரை மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூட தடை: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 30 வரை மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால்…

கபில்தேவின் முதல் கவலை என்ன தெரியுமா?

சண்டிகர்: கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை மீண்டும் தொடங்குவதைவிட, பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதுதான் முதல் முக்கியம் என்று பேசியுள்ளார் இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரமான கபில்தேவ். மேலும், கொரோனா…

144 – ஊரடங்கு – லாக் டவுன் : வித்தியாசம் என்ன?

ஆரம்பம் முதலே கத்திக்கொண்டு இருக்கிறோம், அரசுகளே, ஊரடங்கையும் 144 ஐயும் போட்டு குழப்பாதீங்க.. எந்த தெளிவும் கிடைக்காதுன்னு.. லாக் டவுன், ஊரடங்கு, 144 மூன்றுக்கும் நிறைய வித்தியாசம்…

25,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தினமும் உணவு வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கும் பாலிவுட் நடிகர் சோனு சூட்….!

இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் ரம்ஜான்…

மோடி அரசின் கையாலாகாத்தனம் – கபில் சிபல் சொல்வதைக் கேளுங்கள்!

புதுடெல்லி: பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தேசிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டுமென கோரியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்.…

உ.பி.யில் அரசு மருத்துவமனை வாயிலில் குவிந்த கொரோனா நோயாளிகள்…! சிகிச்சைக்காக காத்திருக்கும் அவலம்

எட்டாவா: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனை வெளியில் சிகிச்சைக்காக காத்திருக்கும் அவல நிலை காணப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்…

அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவு: மன்மோகன் சிங், ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு

டெல்லி: அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு…

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ‘செவிலி’ ரோபோக்கள்

சென்னை : கொரோனா தொற்று எங்கிருந்து, எப்படி, யாரிடம் இருந்து வந்ததென்றே தெரியாமல் பரவிவருவதோடு நோயாளிகள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனை கருத்தில் கொண்டு, இந்துஸ்தான்…

கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்கள் – தொழிற்சாலைகள் இயங்க அனுமதித்த கர்நாடக அரசு!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பில்லாத 9 மாவட்டங்களில், தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதியை அளித்துள்ளது எடியூரப்பா அரசு. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;…