Month: April 2020

12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

லண்டன்: கொரோனா பரவல் நெருக்கடிகளைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், தனது ஊழியர்கள் 12,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தேவைக்கதிகமான…

வயநாட்டு மக்களுக்கு ராகுல் காந்தியின் புதிய உதவி!

கோழிக்கோடு: தனது சொந்த தொகுதியான வயநாட்டைச் சேர்ந்த சுமார் 1000 சிறுநீரகம் / கல்லீரல் நோயாளிகளின் மருத்துவச் செலவுக்குப் பொறுப்பேற்றுள்ளார் ராகுல் காந்தி. கடந்த 2019 மக்களவைத்…

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, 1.5 பில்லியன் டாலர் இந்தியாவுக்கு கடனுதவி: ஆசிய வளர்ச்சி வங்கி

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 1.5 பில்லியன் டாலர் கடனுதவியை இந்தியாவுக்கு வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின்…

துறைமுகப் பணியாளர்களுக்கு 50 லட்சம் கொரோனா இழப்பீடு – கப்பல் போக்குவரத்து அமைச்சகம்…

டெல்லி அனைத்து துறைமுகப் பணியாளர்களுக்கும் கொரோனா இழப்பீடாக 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகிவரும்…

ஐடி ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்து பணியாற்றலாம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து ஜூலை 31 வரை வேலை செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத் துறை…

ஸ்ரீதேவியின் ரேர் ஃபோட்டோவை ஷேர் செய்த அனில் கபூர்….!

தமிழகத்தில் இருந்து சென்று வடக்கில் உச்சம் தொட்ட நடிகை என்ற பெருமைக்குரியவர் ஸ்ரீதேவி, இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார் பல எதிர்ப்புகளுக்கு…

நயன்தாராவுடன் டிடி ; வைரலாகும் பிக்ஸ்….!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் முதன்மையானவர் நயன்தாரா. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். தற்போது இயக்குனர் விக்னேஷிவனுடன் நெருக்கமாக இருந்து…

கர்நாடகாவில் 14 மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்வு…!

பெங்களூரு: கர்நாடகாவில் கோலார், உடுப்பி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், முதற்கட்டமாக…

கொரோனா : இந்தியாவில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 30000 ஐ நெருங்குகிறது.

டில்லி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29974 ஆகி அதில் 937 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை…

கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யக் கூடாது : மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை இன்னும் சோதனை அளவில் உள்ளதால் இதைச் செய்யக்கூடாது என மத்திய அரசு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. எந்த ஒரு நோய்த்…