Month: April 2020

பாந்த்ரா நிகழ்வு எதிரொலி : சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு

சென்னை மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் நேற்று நடந்த முற்றுகை நிகழ்வையொட்டி சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கும் முன்பு இந்திய…

ஊரடங்கு : 94 லட்சம் முன்பதிவு ரத்தால் ரயில்வே இழக்கும் ரூ.1490 கோடி

டில்லி தேசிய ஊரடங்கு உத்தரவால் இந்திய ரயில்வே 94 லட்சம் முன்பதிவை ரத்து செய்து ரூ.1490 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.82 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 84,515 உயர்ந்து 20,82,372 ஆகி இதுவரை 1,34,560 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைப்பு

புதுடெல்லி: செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கு…

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்… வேதாகோபாலன் (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

தமிழ் ஆண்டு வரிசைப்படி, அட்டவணையில் 34வதாக வரக் கூடிய சார்வரி வருடம் 2020 ஏப்ரல் 13ம் தேதி இரவு 7.20க்கு கிருஷ்ணபட்சம், சஷ்டி திதி, மூல நட்சத்திரத்தின்…

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு அவசர குடும்ப அட்டை வழங்க வேண்டும்: ராகுல்காந்தி வலியுறுத்தல்

புது டெல்லி: ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு மத்திய அரசு உடனே அவசர குடும்ப அட்டை வழங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். கொரோனா…

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்: சென்னை கார்ப்பரேஷன் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் பொது டங்களிலும், அலுவலகங்களிலும் மக்கள்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று (16.04.2020) மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும்…

மும்பை பந்த்ரா ரயில் சேவை – தவறான தகவலுக்காக கைதுசெய்யப்பட்ட நிருபர்!

மும்பை: மும்பை பந்த்ரா ரயில் நிலையத்தில் ரயில் சேவை உள்ளதாக, தவறான தகவல் அளித்தார் என்ற புகாரில் உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் நிருபரை மராட்டிய மாநில காவல்துறையினர்…