9 லட்சம் அங்கன்வாடி பெண் ஊழியர்கள் பாதுகாப்பை கண்டு கொள்ளாத இந்திய அரசு
டில்லி கொரோனா சேவையில் ஈடுபட்டுள்ள 9 லட்சம் அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு இந்திய அரசு இதுவரை முக கவசம் உள்ளிட்ட எதுவும் வழங்காமல் உள்ளது. உலகெங்கும் கொரோனா…
டில்லி கொரோனா சேவையில் ஈடுபட்டுள்ள 9 லட்சம் அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு இந்திய அரசு இதுவரை முக கவசம் உள்ளிட்ட எதுவும் வழங்காமல் உள்ளது. உலகெங்கும் கொரோனா…
சென்னை: கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் பிரத்யேக பேருந்து வசதி…
டில்லி நிமோனியாவில் பாதிப்பு அடைந்த அனைவருக்கும் பயணம் மற்றும் தொடர்பு எப்படி இருந்தாலும் சோதனை நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று மாலை 6 மணித்…
வாஷிங்டன் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக ஜி 7 மாநாடு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஜி 7…
ராகு – கேது தோஷம் போக்கும் பாதாளேஸ்வரர் ராகு – கேது தோஷம் போக்கும் பாதாளேஸ்வரர் பற்றிய ஓர் பதிவு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி…
டெல்லி: வெளிநாட்டில் இந்தியா வரும் பயணிகள், குறிப்பாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் அனைத்து பயணிகள் அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இந்திய சுகாதார மற்றும்…
இத்தாலி: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருக்றது. இந்நிலையில் உலக மக்களை மகிழ்விக்கும் வகையில் நல்ல செய்தி ஒன்று…
சென்னை: தலைநகர் சென்னையில் தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் அதிக மக்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மொத்தம் 1,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…
சென்னை: பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கும் வகையில், வரும் ஞாயிறன்று நாடு முழுவதும் பயணிகள் ரயில் இயக்கப்படாது என்று ரயில்வே அறிவித்து உள்ளது.…
கொல்கத்தா: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரதீப் குமார் பானர்ஜி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. கடந்த 1962ம் ஆண்டு, ஆசிய விளையாட்டுப்…