Month: February 2020

ரூ.1.1 லட்சம் கோடியை இரண்டாம் முறையாக எட்டிய ஜிஎஸ்டி வசூல்!

புதுடில்லி: 2020ம் ஆண்டு ஜனவரியில், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலானது ரூ.1.1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.…

வுகான் நகரில் இருந்து இந்தியர்களை ஏற்றி வந்த இரண்டாம் விமானம் டில்லி வந்தது

டில்லி கொரோனா வைரஸ் தாக்கி உள்ள சீனாவின் வுகான் நகரில் இருந்து இந்தியர்களை ஏற்றி வந்த இரண்டாவது சிறப்பு விமானம் டில்லி வந்தது. சீனாவின் வுகான் நகரில்…

எல் ஐ சி , ஐடிபிஐ வங்கி பங்குகள் விற்பனைக்கு ஆர் எஸ் எஸ் தொழிலாளர் சங்கம் கண்டனம்

டில்லி நிதிநிலை அறிக்கையில் எல் ஐ சி மற்றும் ஐடிபிஐ வங்கி அரசுப் பங்குகள் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்த்தற்கு ஆர் எஸ் எஸ் தொழிலாளர் அமைப்பான…

இன்று 5வது டி20 போட்டி – சூப்பர் ஓவருக்கு செல்லாமல் போட்டி முடியுமா?

பே ஓவல்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி-20 போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இம்மைதானத்தில் இரு அணிகளும் மோதும் முதல்…

பெண்கள் டி20 தொடர் – ஆஸ்திரேலியாவையும் வெல்லுமா இந்திய அணி?

கான்பெரா: முத்தரப்பு பெண்கள் டி-20 தொடரில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பெண்கள் கிரிக்கெட் அணிகள்…

பழங்கள் பழுக்க ரசாயன பயன்பாடு : சிறைத் தண்டனைக்கு டில்லி உயர்நீதிமன்றம் பரிந்துரை

டில்லி பழங்கள் பழுக்க ரசாயனம் பயன்படுத்தினால் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. விவசாயப் பொருட்களில் பெருமளவு ரசாயனம் கலந்திருப்பது குறித்து…

பந்துவீச அதிக நேரம் – இந்திய அணிக்கு 40% அபராதம்!

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிராக நடந்த நான்காவது டி-20 போட்டியில், தாமதமாக பந்துவீசிய காரணத்தால், இந்திய அணிக்கு சம்பளத் தொகையிலிருந்து 40% அபராதமாக விதிக்கப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிராக நடந்த…

கேரளா : கோரானா வைரஸ் தாக்கிய இரண்டாவது  நபர்

திருவனந்தபுரம் கொரோனா வைரசால் தாக்கப்பட்ட இரண்டாம் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. சீனாவில் இதுவரை…

பொதுத் தேர்வு பயத்தால் 8 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை

சென்னை சென்னை வண்டலூர் அருகே பொதுத் தேர்வு குறித்த பயத்தால் ஒரு எட்டாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை வண்டலூர் அருகே உள்ள பீர்க்கங்கரணையில் உள்ள…

மத்திய அரசு கேட்கும் ஐபிஎஸ் அதிகாரியை விடுவிக்க மறுக்கும் மராட்டிய அரசு!

மும்பை: ஒரு ஐபிஎஸ் அதிகாரியை இடமாற்றுவது தொடர்பாக, மத்திய அரசுக்கும், மராட்டிய அரசுக்கு முட்டல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் டெல்லியின் காவல்துறை ஆணையராக நியமிக்க, தற்போதைய…