Month: December 2019

விரைவில் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை: அமைச்சர் காமராஜ் பேட்டி

மன்னார்குடி: 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறி இருக்கிறார். மன்னார்குடி வந்த…

43 பேரை பலி கொண்ட தீ..! எப்படி நிகழ்ந்தது? விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவு

டெல்லி: டெல்லி தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜான்சிராணி சாலையில் அனாஜ் மன்டி என்ற இடத்தில் ஆலை…

சென்னையில் ஒரே நாளில் வெங்காய விலை ரூ.20-40 வரைக் குறைவு : மக்கள் மகிழ்ச்சி

சென்னை சென்னை நகரில் வெங்காய விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்…

பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் தேவையில்லை: சோனியா காந்தி

புதுடில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பிறந்த நாளை…

தற்போதைய அரசியல் நிலை குறித்து மனம் திறக்கும் சரத் பவார் – முதல் பாகம்

மும்பை தற்போதைய அரசியல் நிலை குறித்த கேள்விகளுக்கு தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் மகாராஷ்டிராவில் புதிய திருப்பமாக சிவசேனா,…

இந்திய பொருளாதார செயல்பாடு நிபுணர் இல்லாத நடவடிக்கையாக உள்ளது: ப.சிதம்பரம்

புதுடில்லி: இன்றைய இந்திய பொருளாதாரம் சிக்கலான அறுவை சிகிச்சை நடைபெறுகையில் அறுவை சிகிச்சை நிபுணர் அங்கு இல்லாததொரு நிலையில் உள்ளதைப் போல் இருக்கிறதென ப.சிதம்பரம் எழுதியுள்ளார். மேலும்,…

மாடுகளை வளர்ப்பது கைதிகளின் ‘குற்றவியல் மனநிலையை’ குறைக்கிறது: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

புனே: சிறைச்சாலைகளில் கால்நடைகள் முகாம்களைத் திறக்கும் யோசனையை ஆதரித்த ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் சனிக்கிழமை மாடுகளை வளர்ப்பது கைதிகளின் ‘குற்றவியல் மனநிலையை’ குறைக்க…

ஜெகனின் குடியிருப்புகளுக்கான ரூ .2.87 கோடி மதிப்புள்ள நிதியை ரத்து செய்கிறதா ஆந்திர அரசு?

ஹைதராபாத்: மாநிலக் கருவூலத்தின் செலவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத்தை மேம்படுத்துவதற்கு கணிசமான நிதி அனுமதிக்கப்படுவது குறித்து பலமுறை சர்ச்சைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆந்திர அரசு…

காவல்துறை கைவிட்டதால் கான்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி தற்கொலை!

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் தற்போது பெண்ணுக்கெதிரான இன்னொரு கொடூர வன்முறையொன்று நிகழ்ந்து, சட்ட ரீதியாக நீதி கிடைக்காத விரக்தியின் விளைவாக தூக்கிலிட்டு தற்கொலையும் செய்து…

இராமேஸ்வரம் கோவிலில் எவருக்குமே தெரியாத சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்:

இராமேஸ்வரம் கோவிலில் எவருக்குமே தெரியாத சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்: இராமேஸ்வரம் கோவில் குறித்து வலைதளங்களில் வைரலாகி வரும் பதிவு இதோ ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி…