Month: December 2019

கார்த்திகை தீபம் : 2668 அடி உயர திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது/

திருவண்ணாமலை இன்று மாலை 6 மணிக்குப் பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்னும் கோஷத்துடன் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படும்…

இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு: நிதின் கட்காரி

இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பெங்களூரு சா்வதேச மாநாட்டு அரங்கில்…

புதிய குடியுரிமை சட்டம் குறித்து தெளிவில்லாமல் அமெரிக்கா பேசுகிறது: இந்திய உள்துறை அமைச்சகம்

புதிய குடியுரிமை சட்டம் குறித்த தெளிவான சிந்தனை இல்லாமல் தெளிவில்லாமல் சர்தவேசத மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பேசுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது. இந்தியாவில்…

பாஜக இந்தியாவை முகமது அலி ஜின்னாவிடம் ஒப்படைத்துள்ளதா? – ஒரு விரிவான ஆய்வு

பாஜக அரசாங்கத்தின் சமீபத்திய குடியுரிமை மசோதா, அசாமில் புரிந்துகொள்ளும் வகையில், சர்ச்சையின் புயலைத் தூண்டியுள்ளது, அதுவும் அசாமில், அசோம் கன பரிஷத் இதை எதிர்த்து மாநில அரசிலிருந்து…

கேட்பாரற்று நின்ற வாகனத்தை விற்று சிசிடிவி அமைக்க காவல்துறைக்கு  நிதி அளித்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை நகரச் சாலைகளில் கேட்பாரற்று நின்ற வாகனங்களை ஏலத்தில் விற்ற மாநகராட்சி சிசிடிவி காமிரா அமைக்க காவல்துறைக்கு நிதி வழங்கி உள்ளது சென்னை மாநகர சாலை…

பாஜக எம் எல் ஏ வின் உன்னாவ் பலாத்கார வழக்கில் டிசம்பர் 16 தீர்ப்பு

டில்லி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள உன்னாவ் பலாத்கார வழக்கின் தீர்ப்பை டில்லி உயர்நீதிமன்றம் வரும் 16 ஆம் தேதி வழங்க உள்ளது. கடந்த…

காரில் கடத்தப்பட்ட இரண்டாயிரம் மதுபாட்டில்கள்: துரத்திச் சென்று பறிமுதல் செய்த காவல்துறை

கும்பகோனம் அருகே காரில் கடத்தப்பட்ட இரண்டாயிரம் மதுபாட்டில்களை காவல்துறையினர் துரத்திச் சென்று பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள்…

குடியுரிமை சட்ட மசோதாவில் ஷியா முஸ்லிம் பிரிவை சேர்க்கவும்: மத்திய அரசுக்கு ஷியா வஃக்பு வாரிய தலைவர் கோரிக்கை

மத்திய அரசின் குடியுரிமை சட்ட மசோதாவின்படி குடியுரிமை பெறுபவர்கள் பட்டியலில் ஷியா முஸ்லிம் பிரிவினரையும் சேர்க்கவேண்டும் என உத்திர பிரதேச ஷியா வஃக்பு வாரியத்தின் தலைவர் வசீம்…

இலங்கையில் தமிழ் பெண்களுக்குப் பொட்டு வைக்கத் தடையா? : அதிர்ச்சித் தகவல்

கொழும்பு இலங்கையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் பெண்கள் பொட்டு வைத்து புகைப்படம் எடுக்கக் கூடாது என அரசு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவது குறித்த விளக்கம் இதோ இலங்கையில் புதிய…

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதால் கடற்கரைகளில் நச்சு நுரை உண்டாகிறது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பதால் கடற்கரைகளில் நச்சு நுரைகள் உண்டாவதாகத் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரைகளில் முன்பு இல்லாத அளவில் பனி போன்ற…