Month: October 2019

சீனாவிடம் ஏகப்பட்ட கடன் பாக்கி வைத்திருக்கும் பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: ஐஎம்எஃப் அமைப்பிடம் பட்டிருக்கும் கடனைவிட, சீனாவிடம் இரண்டு மடங்கு அதிகமாய் கடன்பட்டிருக்கிறது பாகிஸ்தான் என்று தகவல்கள் கூறுகின்றன. தனது அன்னிய செலாவணி கையிருப்பை அதிகப்படுத்தி சேமிக்கவும்,…

தேர்தல் தோல்விக்கு அஞ்சி அவதூறு பரப்பும் டிரம்ப் – ஜோ பைடன் சாடல்

வாஷிங்டன்: தேர்தலில் தன்னை எதிர்கொள்ள பயந்து தன்மீது அவதூறுகளைப் பரப்பி, தன் குடும்பத்திற்கு களங்கம் கற்பிக்க முயன்று வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப் என்று கடுமையாக சாடியுள்ளார்…

கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக எஸ்.மணிக்குமார் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எஸ்.மணிக்குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றி…

பெல்லாரி பிரச்சினை – இடைத்தேர்தல் முடியும்வரை ஒத்திவைத்த எடியூரப்பா!

பெங்களூரு: கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை இடைத்தேர்தல்கள் முடியும் வரை ஒத்திவைத்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. அவரின் கட்சிக்குள்ளேயே மாவட்டப் பிரிப்பு தொடர்பாக இருவேறுபட்ட…

சுபஸ்ரீ மரணக் குழி ஈரம் காயும் முன் அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்குவதா ?: மு.க ஸ்டாலின் கண்டனம்

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான கட்சி ஒரு அனுதாபம்கூட தெரிவிக்காமல், அவரது மரணக்குழி ஈரம் காய்வதற்குள் அடுத்த கட் அவுட்டு அனுமதி கேட்டு நீதிமன்றம் ஓடுகிறார் முதல்வர் என…

முதல் இன்னிங்ஸை 502 ரன்களுக்கு முடித்த இந்திய அணி – தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்!

விசாகப்பட்டணம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல்…

அரசு பழங்குடியின விடுதி மாணவிகளுக்கு விடிவுகாலம் எப்போது?

சேலம்: அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் நிகழும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன. அந்த விடுதியின் சமையல்காரராகவோ அல்லது வாட்ச்மேனாகவோ பணியாற்றும் ஆண்கள், விடுதி…

பி எம் சி வங்கி மோசடி : எச் டி ஐ எல் வங்கி தலைவர் மற்றும் இயக்குனர்கள் கைது

மும்பை பி எம் சி வங்கி என அழைக்கப்ப்படும் பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி வழக்கு தொடர்பாக எச் டி ஐ எல் இயக்குனர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.…

கர்நாடகாவிலும்  தேசிய குடியுரிமைப் பட்டியல் : அதிர்ச்சித் தகவல்

பெங்களூரு அசாம், டில்லி, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய குடியுரிமைப் பட்டியல் உருவாக்கப்பட உள்ளது. வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியோரை கண்டறியத் தேசிய குடியுரிமைப் பட்டியல்…

பி எம் சி வங்கியின் 8 சீக்கிய அதிகாரிகள் சமுதாய நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

மும்பை பி எம் சி வங்கியின் 8 சீக்கிய அதிகாரிகளைச் சீக்கிய சமுதாயம் குருத்வாரா மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தில் இருந்து நீக்கம் செய்துள்ளது. பி எம்…