Month: August 2019

ஐந்து வயதாகும் ஸ்விக்கி நிறுவனம் : அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள்

பெங்களூரு உணவு அளிக்கும் நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் ஐந்து வருடங்களில் மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் ஸ்விக்கி மற்றும் ஸொமடோ ஆகிய இரு நிறுவனங்கள்…

சென்னையின் முக்கிய நீர்த்தேக்கப் பகுதியில் தொழிற்பூங்கா அமைக்க முயற்சி

சென்னை: தமிழக தலைநகருக்கான மிகப்பெரிய நீர் ஆதாரங்களுள் ஒன்றான செங்குன்றம் நீர்த்தேக்கப் பகுதியில், பெண் தொழில்முனைவோருக்கான மிகப்பெரிய தொழிற்பூங்காவை கட்டுவதற்கு திட்டமிடுகிறது தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம்.…

மனித நோய்களை ஆராய மரபணு மாற்றியமைக்கப்பட்ட கல்லீரல்கள். விஞ்ஞானிகள் உருவாக்கம்

செல் வளர்ச்சிதை மாற்றத்தில் மனிதர்களிடம் இருந்து பெறப்படும் ஸ்டெம் செல்களை எப்படி முப்பரிமண முறையில் உருவாக்கப்பட்ட கல்லீரல்களை உருவாக்க முடியும் என்பதற்கான முதற்கட்ட ஆய்வு வெற்றியடைந்துள்ளது. ஆய்வகத்தில்…

சத்தீஸ்கரில்  மாவோயிஸ்டு சகோதரியை வேட்டையாடும் பணியில் முன்னாள் மாவோயிஸ்டான காவல்துறை அதிகாரி

சுக்மா: சத்திஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் காவல்துறையைச் சேர்ந்த முன்னாள் மாவோயிஸ்டு ஒருவர் தனது மாவோயிஸ்டு சகோதரியை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். ஒடிஷா, சத்தீஸ்கர் போன்…

கோவா, கடலோரக் கர்நாடகா, ஒரிசா மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் கோவா, கடலோரக் கர்நாடகா மற்றும் ஒரிசா மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் கனமழை பெய்து சுமார்…

பழிவாங்கும் நடவடிக்கைகள் கூடாது – பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தும் அமெரிக்கா

வாஷிங்டன்: காஷ்மீரில் எந்த பழிவாங்கும் நடவடிக்கையிலோ அல்லது கோபத்தைத் தூண்டும் நடவடிக்கையிலோ பாகிஸ்தான் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது அமெரிக்க காங்கிரசின் சக்திவாய்ந்த உறுப்பினர்கள் குழு. மேலும், எல்லைத்தாண்டிய…

ஆன்லைன் மோசடியில் ரூ.23 லட்சம் பறிகொடுத்த பஞ்சாப் முதல்வர் மனைவி….!

சண்டிகர் : பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் மனைவியின் வங்கி கணக்கிலிருந்து, ஆன்லைன் மூலம் ரூ. 23 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளள தகவல் வெளியாகி உள்ளது.…

போலி அமீரக குடிபெயர்வு உத்தரவினால் அவதியுறும் வேலை தேடுவோர் எச்சரிக்கை பதிவு

துபாய் வேலை தேடுவோருக்கு போலி அமீரக குடியிருப்பு உத்தரவை அளித்து பெரிய மோசடி நடந்து வருகிறது. உலகெங்கும் வேலைவாய்ப்பின்றி தவிப்பவர் ஏராளமாக உள்ளனர். அவர்களில் பலருக்கும் அரேபிய…

தமிழ் மக்களுக்கு தலை வணங்குகிறேன்! கருணாநிதி நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் மம்தா பேச்சு

சென்னை: தமிழ் மக்களுக்கு தலை வணங்குகிறேன்; அவர்கள் உயிரை பற்றியும் கவலைப்படாமல் போராடுவார்கள் என்று கருணாநிதி முதலாண்டு நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறினார்.…

பயனுள்ள முறையில் நடந்துமுடிந்த ராஜ்யசபாவின் 249வது அமர்வு!

புதுடெல்லி: கடந்த 17 ஆண்டுகளில் நடைபெற்ற ராஜ்யசபா அமர்வுகளில், சமீபத்தில் நிறைவடைந்த அமர்வுதான் மிகப் பயனுள்ள அமர்வாக கருதப்படுகிறது. ஆகஸ்ட் 7ம் தேதியோடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட…