Month: August 2019

காஷ்மீர் பிரச்சினை – தாலிபன் அமைப்பிடம் குட்டு வாங்கிய பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலை, ஆஃப்கானிஸ்தான் பிரச்சினையுடன் ஒப்பிட்டுவரும் பாகிஸ்தானுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது தாலிபன் தீவிரவாத அமைப்பு. காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்துசெய்து,…

மோடி அரசின் முடிவு – காஷ்மீரிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள்

ஸ்ரீநகர்: வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவால், அம்மாநிலத்தில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான வெளிமாநில பணியாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகும் தகவல்கள் வெளிவந்துள்ளன.…

காஷ்மீரின் நிலை பழையபடியே தொடர வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலர்

நியூயார்க்: காஷ்மீரின் தற்போதைய நிலையை மாற்றும் வகையிலான எந்தவித நடவடிக்கையிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஈடுபடக்கூடாது என்று கூறியுள்ளார் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்…

என்னை வெற்றி பெறச் செய்த வேலூர் தொகுதி மக்களுக்கு நன்றி: கதிர் ஆனந்த் உருக்கம்

தனக்கு வாக்களித்து, வெற்றிபெற செய்த வேலூர் தொகுதி மக்களுக்கு தனது டுவிட்டர் பக்கம் மூலமாக வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக மக்களவை…

144 விலக்கப்பட்டது: ஜம்முவில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க உத்தரவு!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு கருதி பல இடங்களில் 144 தடை உத்தரவும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது.…

மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்…!

மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் ’வானம் கொட்டட்டும்’ படத்தை தனசேகரன் இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார் , சகோதரியாக ஐஸ்வர்யா…

கதிர்ஆனந்த் வெற்றி ஸ்டாலின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி! துரைமுருகன்

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்ற நிலையில், அவரது வெற்றி ஸ்டாலின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று திமுக…

சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் ஜி.வி பிரகாஷ்…!

ஜி.வி பிரகாஷ்ஷிற்கு Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ…

பிரதமர் மோடி வானொலி உரையில் கூறியது என்ன? விவரம்….

டில்லி: பிரதமர் மோடி நேற்று இரவு மக்களியே வானொலி மூலம் உரையாற்றினார். அவர் என்ன பேசினார் என்பது குறித்து அவர் பேசிய உரை இங்கே தொகுத்து வழங்கப்பட்டு…

கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது…..!

ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.…