Month: August 2019

சென்னையில் அமித்ஷாவை சந்தித்த தமிழக முதல்வர்

சென்னை சென்னைக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார். வெங்கையா நாயுடு கடந்த இரு வருடங்களாகத் துணை ஜனாதிபதி…

பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் ஊழல் வழக்கில் விடுதலை

பனாமா பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டினெல் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.. கடந்த 2009-2014 ஆண்டுகளில் பனாமா…

லெகிமா புயலால் சீனா கடும் பாதிப்பு : 22 பேர் பலி

ஷாங்காய் சீன நாட்டை லெகிமா புயல் தாக்கியதால் 22 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீன நாட்டுப் பகுதியில் இந்த ஆண்டு இது வரை எட்டு புயல் மையம்…

காவிரி நீர் வரத்து : மேட்டூர் அணை நீர் மட்டம் 67 அடியை எட்டியது

மேட்டூர் கனமழை காரணமாக காவிரி ஆற்று நீரைக் கர்நாடகா திறந்துள்ளதால் மேட்டூர் அணை நீர் மட்டம் 67 அடியை எட்டி உள்ளது. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தற்போது…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விதி என் 370 நீக்கப்பட்டதை அடுத்துக் கடந்த ஐந்தாம் தேதி…

கேரள வெள்ளப்பகுதிகளை பார்வையிட செல்லும் ராகுல் காந்தி

திருவனந்தபுரம் வயநாடு மக்களவை உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வெள்ளப்பகுதிகளை பார்வையிட உள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனம்ழை காரணமாக கடும்…

இந்தியாவில் ஏர் கண்டிஷனிங் பஸ் சர்வீஸ்: 2020ல் தொடங்க ஊபர் பிளான்!

ஊபர் நிறுவனம் இந்தியாவில் ஏர்கண்டிஷ்ன் பஸ் சர்வீஸ் இயக்கத் தயாராகி வருவதாக தெரிவித்து உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் கால்பதித்த அமெரிக்க நிறுவனமான ஊபர்…

பிராணாயாமம் பயன்கள்! மருத்துவர் பாலாஜி கனகசபை

பிராணாயாமம் என்பது மனித உடலில் பிராண வாயுவை உள்ளிழுத்து கரியமில வாயுவை வெளியே விடும் ஒரு சுவாசப்பயிற்சியே. சுவாசமானது தங்கு தடையின்று உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும்…

புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ தொகுப்பு திட்டத்தை விரிவுபடுத்த பரிந்துரை!

புதுடெல்லி: அனைத்து வகையான புற்றுநோய்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளை, தனது மருத்துவ தொகுப்பு திட்டத்திற்குள்(healthcare package) கொண்டுவர தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக…

தவறான தரவுகள் – பதிவாளர்களை பணியிடை நீக்கம் செய்த ஹரியானா அரசு

சண்டிகார்: பாலின விகிதம் தொடர்பான தரவு விபரங்களை தவறாக வழங்கியதற்காக முனிசிபல் கவுன்சிலின் இரண்டு பதிவாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம். மேலும், அந்த…