Month: August 2019

நீலகிரி வெள்ள நிவாரணத்துக்கு திமுக எம்.பி.., எம்எல்ஏக்கள் ரூ.10 கோடி நிதி! ஸ்டாலின் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரியில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, திமுக எம்எல்ஏ, எம்.பி.க்கள் நிதியிலிருந்து ரூ.10 கோடி நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கேரளாவில் பெய்து…

100அடியை தொடும் மேட்டூர் நீர் மட்டம்: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

சேலம்: கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை நாளை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்…

காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்? இம்ரான்கானின் திகிலூட்டும் டிவிட் பதிவு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், அங்கு இந்தியாவின்…

சுஷ்மா ஸ்வராஜ் மறைவு : ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செய்த பூட்டான் மன்னர்

திம்பு சுஷ்மா ஸ்வராஜ் மறைவையொட்டி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்க்சக் ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி உள்ளார். டில்லியின் இரு பெண் முதல்வர்களில்…

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர்: நாளை எடப்பாடி திறப்பு!

சென்னை: வேகமாக நிரப்பி வரும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க…

பன்றிக்கறியையும் மாட்டுக் கறியையும் டெலிவரி செய்ய ஸொமடோ ஊழியர்கள் எதிர்ப்பு

கொல்கத்தா உணவு வழங்கும் நிறுவனமான ஸொமடோவின் கொல்கத்தா ஊழியர்கள் பன்றிக் கறி மட்டும் மாட்டுக் கறியை வழங்க மறுத்துள்ளனர். பாஜக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு…

ஹெலிகாப்டர் ஊழல்: ம.பி. முதல்வர் கமல்நாத் உறவினரின் ரூ.300 கோடி பங்களா பறிமுதல்!

டில்லி: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினரும், தொழிலதிபருமான ரதுல் புரியின் ரூ.300 கோடி மதிப்பிலான பங்களாவை வருமான வரித்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது.…

அடையாரில் தனியார் கல்லூரி மடக்கி வைத்திருந்த ரூ.1,000 கோடி மதிப்பு மாநகராட்சி நிலம் மீட்பு!

சென்னை: சென்னை அடையாரில், அடையாறு நதிக் கரையோரம் செயல்பட்டு வந்த தனியார் கல்லூரி ஒன்று, அந்த பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான…

ரூ. 3000 கோடி கட்டண பாக்கி வசூலில் இறங்கிய பி எஸ் என் எல்

டில்லி பல நிறுவனங்களில் இருந்து வர வேண்டிய ரூ.3000 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க பி எஸ் என் எல் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் தொலைத்…

ரிலையன்ஸ் குழுமத்தின்  வருடாந்திர மாநாடு: புதிய அறிவிப்புகளை வெளியிடுவாரா முகேஷ் அம்பானி?

மும்பை: நாடு முழுவதும் அதிகப்படியான சந்தாதாரர்களை கொண்டுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பல புதிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் சலுகைகள் இன்று…