ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது? அவர் பூமிக்குத்தான் பாரம்! எடப்பாடி பழனிசாமி
சேலம்: ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?; அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர்…