Month: August 2019

ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது? அவர் பூமிக்குத்தான் பாரம்! எடப்பாடி பழனிசாமி

சேலம்: ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?; அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர்…

காஷ்மீர் குறித்த ப.சிதம்பரம் கருத்துக்கு பா.ஜ. தரப்பில் பாயும் எதிர்கணைகள்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் இந்து பெரும்பான்மை மாநிலமாக இருந்திருந்தால், அதன் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்திருக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்து…

சந்திரயான்-2 செப். 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும்: ‘இஸ்ரோ’ சிவன்

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை கூறியுளார். நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி…

100வது சுதந்திர தினத்தின்போது இந்தியாவுடன் காஷ்மீர் இருக்காது: வாய்ச்சொல் வீரர் வைகோ மீண்டும் சர்ச்சை

சென்னை: நாட்டின் 100-வது சுதந்திர தினத்தின்போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது வைகோ கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக சர்ச்சைக்குரிய வகையில்…

காஷ்மீர் தலைவர்கள் விடுவிப்பு மனு : இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

டில்லி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் அரசியல் தலைவர்கள் விடுதலை குறித்த மனு மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. மத்திய அரசு கடந்த வாரம் திங்கட்கிழமை…

2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்! மைக் கேட்டிங் நம்பிக்கை

2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க முடியும் என்று நம்புவதாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர்…

வெள்ளம் காரணமாக வீட்டு மேற்கூரை மீது ‘ஹாயாக’ படுத்து கிடந்த 10அடி முதலை! வைரல் வீடியோ

மைசூரு: பருவமழை காரணமாக கர்நாடகாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி…

விவசாயத்துக்காக மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் எடப்பாடி! விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: விவசாய பாசனத்திற்கு மேட்டூர் அணையை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காவிரி நீர்…

அரசுக்கு எதிராகப் பேசினால் வெளிநாடு செல்ல தடையா : பிரணாய் ராய் மகள் சீற்றம்

டில்லி மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து கூறியதால் தமது பெற்றோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரணாய் ராய் மகள் சோனாலி போஸ் தெரிவித்துள்ளார். என் டி…