‘நெக்ஸ்ட்’ தேர்வு: முதுநிலை மருத்துவ படிப்புக்கு ‘செக்’ வைக்கும் மத்தியஅரசு
டில்லி: தற்போது நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை நடத்தி தேர்வு செய்து வரும் மத்திய அரசு, இனிமேல் முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை…
டில்லி: தற்போது நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை நடத்தி தேர்வு செய்து வரும் மத்திய அரசு, இனிமேல் முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை…
நடிகர் ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள மார்க்கெட் ராஜா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 1-ல் டைட்டில் வின்னர் மூலம் புகழ் பெற்ற ஆரவ், முதன் முறையாக…
சென்னை, சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவ மாணவிகள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இன்று மாணவர் ஒருவர் 15வது…
வாஷிங்டன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் பயிற்று மொழிகளில் தமிழ் மொழி சேர்க்கப்பட உள்ளது. பத்தாவது உலக தமிழ் மாநாட்டின் போது நாசாவுக்கு ஒரு தமிழர்…
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணி ஆட்சிக்கு எதிராக வரும் 18ந்தேதி (வியாழக்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.…
புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் பதியப்பட்ட கற்பழிப்பு வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பெயில் வழங்க முடியாதென தெரிவித்துவிட்டது உச்சநீதிமன்றம். இந்த வழக்கை, கீழமை நீதிமன்றமே விசாரிக்கும் எனவும்,…
மும்பை இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் தலைவர் நாராயண மூர்த்தி மும்பையில் இளைஞர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அமைத்தவரும் முன்னாள் தலைவருமான நாராயண மூர்த்தி பல விருதுகளை…
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் விழும் நிலையில் உள்ள இடிதாங்கியை விரைந்து சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் முதன்முதலாக தோன்றியதாக…
தொண்டி அருகே கிராம பகுதிகளில் கடுமையான குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் திருவாடானை-தொண்டி இடையில் தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்ப்பட்டு…
திருவண்ணாமலையில் இளம் பெண் ஒருவருக்கு 2வது முறையாக ஆம்புலென்சில் குழந்தை பிறந்துள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், விவசாயி,…