Month: July 2019

கொடைக்கானல் பகுதிகளில் தொடர் மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்…

தினமும் வெந்நீர் மற்றும் சாதாரண நீரில் நீராடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நாம் தினமும் வெந்நீர் அல்லது சாதாரண நீரில் குளிக்கின்றோம். இதனால் நமக்கு பல மருத்துவ பலன்கள் உண்டு. இதை தமிழர் பண்பாட்டில் நிறையவே காணமுடியும். ஆனால் அவை…

கல்வி இன்று கடைத்தெருவில்…

நெட்டிசன்: முகநூல் பதிவு கல்வி இன்று கடைத்தெருவில்… கல்விக்கூடங்களை சில கயமைக் குணத்தினர் கலவிக்கூடங்களாகியது அவலம் பள்ளி அறைகள் சில பண்பற்ற மாக்களால் பள்ளியறை ஆனதொரு அவலம்…

காவலர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் எரிபொருள் படி: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காவலர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் எரிபொருளுக்கான படி வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் இன்று மானிய…

திமுக, அதிமுக வேட்பு மனு ஏற்பு :  வேலூர் தொகுதி தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வேலூர் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளார் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்ப்பட்டுள்ளன. வேலூர் தொகுதி மக்களவை…

கர்நாடக மாநில அரசியல் குழப்பம் : சித்தராமையா டிவிட்

பெங்களூரு கர்நாடக மாநில அரசியல் குழப்ப நிலவரம் குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா டிவிட் வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடக்கும் என்னும் நிலை…

இடைத்தேர்தல் வெற்றி குறித்து சட்டசபையில் எடப்பாடி, ஸ்டாலின் காரசார விவாதம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் இன்று மானிய கோரிக்கை விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றன. முதல்வர் எடப்பாடி மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே விவாதங்கள் நடைபெற்றன. இன்றைய கேள்வி நேரத்தைத்…

கர்நாடக அரசை கலைக்கத் திட்டமா? முதல்வருக்கு மாலை 6மணி வரை கெடு விதித்துள்ள கவர்னர்

பெங்களூரு: இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று, முதல்வர் குமாரசாமிக்கு, கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்னும் இரு தினங்களுக்கு மழை : சென்னை வானிலை மையம்

சென்னை இன்னும் இரு தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 3 தினங்களாக…

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை : 9 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணையை இன்னும் 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு…