Month: July 2019

காஷ்மீர் அமர்நாத் யாத்திரைக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை

அமர்நாத்: இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத்துக்கு பக்தர்கள் ஜுலை 1 முதல் யாத்திரையாக…

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பில் கவனக்குறைவாக இருந்த 2 உயர் அதிகாரிகள் கைது

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக, இலங்கை பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் ஹேமஸ்ரீ, சஸ்பெண்ட் ஆன காவல் துறை தலைவர் புஜித்…

ஐகோர்ட் தலையீட்டால் எல்பிஜி டேங்கர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்: பிரச்சினை தீர நடுவர் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கடைசி நேர தலையீட்டால்,எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த ஸ்ட்ரைக் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அனைத்து எல்பிஜி டேங்கர் லாரி…

கர்நாடக கூட்டணி அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை: சிவகுமார்

பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும், அரசு பாதுகாப்பாக உள்ளதாகவும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான…

இந்தியாவுக்கு அனுப்பும் இங்கிலாந்தின் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த அப்பீல் வழக்கு ஏற்பு

லண்டன்: வங்கி மோசடி வழக்கு தொடர்பாக இந்தியாவுக்கு அனுப்பும் இங்கிலாந்து அரசின் உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய விஜய் மல்லையாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த…

ஒரே தோல்வி – இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள்..!

லண்டன்: இங்கிலாந்து அணியுடன் தோல்வியடைந்த அதே எட்பாஸ்டன் மைதானத்தில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டி நடப்பதால், இந்திய அணி வித்தியாசமான கலவையுடன் களமிறங்கியுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான கடந்தப் போட்டியில்,…

2 சாதனைகளை நிகழ்த்திய ஹிட்மேன் ரோகித் ஷர்மா!

லண்டன்: நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் 4 சதங்கள் அடித்ததன் மூலம் முன்னாள் இலங்கை வீரர் சங்ககாராவின் சாதனையை சமன் செய்துள்ளார் இந்திய வீரர் ரோகித் ஷர்மா. இந்த…

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் அப்பீல் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணை

புதுடெல்லி: ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்ததும்,…

தொலைக் காட்சி விவாதங்களில் பாஜக பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள்: தமிழிசை அறிவிப்பு

சென்னை: தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில், பாஜக சார்பில் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்…

2வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற மோடி முதன்முதலாக தமிழகம் வருகை….

சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய மோடி, பிரதமராக பதவி ஏற்ற பின் முதன்முறையாக சென்னை வருகை…