Month: July 2019

ஜாமீனில் வந்த குற்றவாளியை கைது செய்ய தடை : உச்சநீதிமன்றம்

டில்லி ஜாமீனில் வெளி வந்த குற்றவாளியை வேறு குற்றத்தின் கீழ் கைது செய்ய ஜாமீன் அளித்த நீதிமன்ற அனுமதி தேவை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில்…

17 தாலுகா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படும்: அமைச்சர் சி.வி சண்முகம்

அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 17 தாலுக்கா நீதிமன்றங்களுக்கும் விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய…

கண்ணீருடன் வாதாடினார்: நளினினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது உயர் நீதிமன்றம்!

சென்னை: மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி கண்ணீரோடு வாதாடினார். அவருக்கு ஒரு மாதம் பரோல்…

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி: டயாலிஸிஸ் மேற்கொள்ள முடியாமல் அரசு மருத்துவமனை திணறல்

திருவாரூர் அரசு மருத்துவமனையில், போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் டயாலிஸிஸ் மேற்கொள்ள இயலாமல், 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி…

வேறுவேறு பேட் லோகோக்களைப் பயன்படுத்தும் மகேந்திரசிங் தோனி!

நடப்பு உலகக்கோப்பைத் தொடரின்போது சில வழக்கத்திற்கு மாறான விஷயங்களை செய்துவருகிறார் மகேந்திர சிங் தோனி. அவர் பயன்படுத்தும் பேட்களில் உள்ள பலதரப்பட்ட ஸ்டிக்கர்கள் அந்த வித்தியாசத்தைப் பறைசாற்றுகின்றன.…

வறண்ட மன்னவனூர் ஏரி: மூடப்பட்டது சுற்றுச்சூழல் பூங்கா

கொடைக்கானல் மன்னவனூர் ஏரி வறண்டதால் சுற்றுச்சூழல் பூங்கா இன்று காலை முதல் மூடப்பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் மேல் மலைப்பகுதிகளில் வறட்சி நிலவி…

ராமநாதபுரத்தில் மின் விநியோகம் பாதிப்பு: மாணவர்கள் அவதி

ராமநாதபுரத்தில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 3 நாட்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி…

பட்ஜெட் 2019-20: ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை…

2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.இதில் வருமான வரி இலக்கு உயர்த்ததப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி…

அரசை எதிர்பாராமல் ஏரிகளை சுத்தம் செய்யும் சென்னை மக்கள்

சென்னை அரசை எதிர்பாராமல் சென்னை வாழ் மக்களே தங்கள் பகுதியில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சென்னை நகரில் உள்ள ஏரிகளில் பல குப்பை மேடாகி…

டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை முறியடித்த ஆஃப்கானிஸ்தான் வீரர்

லண்டன்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 86 ரன்களை அடித்ததன் மூலம், ஆஃப்கானிஸ்தான் அணியின் 18 வயது இக்ரம் அலி கில், கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் சச்சின்…