Month: June 2019

வளர்ந்துவரும் இந்திய மீன் உற்பத்தி தொழில்!

புதுடெல்லி: உலகிலேயே மீன் உற்பத்தியில் (மீன் பிடித்தல்) இரண்டாம் இடம் வகிக்கும் நாடாக இந்தியா திகழ்வதாக இந்திய மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. அத்துறையின் அறிக்கை கூறுவதாவது; மீன்வளத்துறையின் கணக்கின்படி,…

சீனாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா மாலத்தீவு?

மாலே: இந்திய – மாலத்தீவு உறவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது. பிரதமர்…

மறைந்த போலீஸ் உடலுக்கு மரியாதை : கண்ணீர் சிந்திய காவல்துறை அதிகாரி

டில்லி காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட காவலருக்கு மரியாதை செலுத்திய காவல்துறை சூப்பிரண்ட் காவலரின் மகனை கண்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் பகுதியின்…

ராஜஸ்தானில் தென்மேற்கு பருவமழை ஜூன் 21ந்தேதிக்குள் தொடங்கும்! இந்திய வானிலை மையம்

டில்லி: ‘ராஜஸ்தானில் தென்மேற்கு பருவமழை ஜூன் 21ந்தேதிக்குள் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தெற்கு கொங்கன் ஏரியா, மகாராஷ்டிரா மாநிலம்…

சென்னைவாசிகளை விரட்டும் தண்ணீர் பஞ்சம்: மேன்சன்கள், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சொந்த ஊரை நோக்கி நகரும் சோகம்….

சென்னை: பருவமழை பொய்த்து போன நிலையிலும், ஆளும் வர்க்கத்தினரின் திறமையற்ற நிர்வாகத்தாலும் இன்று தமிழகம் வரலாறு காணாத பேரிழப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மழை நீரை சரியான…

17வது மக்களவை சபாநாயகராக ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி. ஓம் பிர்லா தேர்வு

டில்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (17ந்தேதி) தொடங்கி உள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாஜக எம்.பி.யான ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுகிறார். உச்சநீதிமன்ற, தலைமை…

மறைந்த வீரரின் தங்கைக்கு மணம் செய்வித்த 50 விமானப்படை வீரர்கள்

படிலாடி, காஷ்மீர் மறைந்த ராணுவ வீரரின் தங்கைக்கு அவருடைய விமானப்படை பிரிவை சேர்ந்த 50 பேர் திருமணம் செய்து வைத்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரோதாஸ் மாவட்டத்தில்…

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணன்…

திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருத்தணி அருகே உள்ள சூர்யநகரம், தெக்கலூர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…

ஜனத்தொகையில் முதலிடத்தை நோக்கி நகரும் ‘இந்தியா’!? ஐ.நா. தகவல்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜனத்தொகை காரணமாக, தற்போது முதலிடத்தில் உள்ள சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா விரைவில் முதலிடத்தை பிடிக்கும் என்று ஐ.நா.வின் ஆய்வுகள் தெரிவித்து…