பிறை தெரிந்ததால் தமிழகம் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும்: தமிழக தலைமை காஜி அறிவிப்பு
சென்னை: இன்று பிறை தெரிந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார். ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பர்.…