Month: June 2019

பிறை தெரிந்ததால் தமிழகம் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும்: தமிழக தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: இன்று பிறை தெரிந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார். ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பர்.…

பீகார்  காப்பக பாலியல் வன்புனர்வு வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்ய சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: முஜாபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் கூறிய 2 பேரை 3 மாதங்களுக்குள் கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலம்…

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் விஸ்வநாத் ராஜினாமா

பெங்களூரு: தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கர்நாடக மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் தலைவர் விஸ்வநாத் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில்…

நிதீஷ் குமாரும் பஸ்வானும் இஃப்தார் விருந்து கொடுத்ததை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சனம்

புதுடெல்லி: ரம்ஜானையொட்டி இஃப்தார் விருந்து கொடுத்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

“சூரரை போற்று” யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல : சூர்யா

இறுதிச் சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து…

நியூயார்க் : எரிச்சல் அடைந்தோர் நிம்மதிக்காக சாலை ஓர குத்தும் பைகள்

நியூயார்க் நியூயார்க் நகர மக்களில் மன எரிச்சல் அடைந்தோருக்காக குத்தும் பைகள் சாலையில் வைக்கபட்டுள்ளன. உலகெங்கும் உள்ள பல நகரங்களில் மாசு, போக்குவரத்து நெரிசல், மக்கள் நெரிசல்,…

கடந்த 90 ஆண்டுகளில் 300 பேரை பலிகொண்ட எவரெஸ்ட் சிகரம்!

காத்மண்டு: சுமார் 8,848 மீட்டர் (கிட்டத்தட்ட 9 கி.மீ) உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய வேண்டுமென்பது, உலகிலுள்ள ஒவ்வொரு மலையேற்ற வீரரின் கனவாகவே இருக்கும்.…

இந்தியாவில் மிகவும் குறைந்துள்ள கோடை மழை

டில்லி இந்தியாவில் இவ்வருடம் கோடை மழை 65 வருடங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டில் ஒரு…

வேலூரில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை

சத்துவாச்சாரி அருகே பிளஸ் 1 மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்வை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி ஜெகன் நகரை சேர்ந்தவர் ஜான்ரூஸ்கின்.…

அத்வானி, ஜோஷி மற்றும் சுஷ்மா ராஜ்ய சபைக்கு செல்வார்களா?

புதுடெல்லி: நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களுக்கு ராஜ்ய சபாவில் இடமளிக்கப்படுமா?…