மகிழ்ச்சி: தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை 9சதவிகிதம் இருந்த அகவிலைப்படி 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து…
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை 9சதவிகிதம் இருந்த அகவிலைப்படி 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து…
போபால்: கோட்சே குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக போபால் வேட்பாளர் சாமியிரினி பிரக்யா சிங்குக்கு பாஜக தலைமை குட்டு வைத்த நிலையில், தேர்தல் முடியும்…
தொழில்நுட்ப உலகமே இன்று பதற்றத்தில் உள்ளதுபோன்ற சூழ்நிலைதான் இந்த நிமிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆம் அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் இன்றைய நிலைமைக்கு உச்சநிலைக்கு வந்துள்ளது.…
திருவனந்தபுரம்: கேரள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதில் அரசியல் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் கசர்கோடு அருகே பெரியா என்ற இடத்தில்…
அங்காரா: துருக்கியில் கடந்த 2016ம் ஆண்டு தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடைய நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் 249 ஊழியர்கள்…
மும்பை இந்துத்வா என்பது சிவசேனையின் கொள்கை எனினும் அது பாஜகவின் இந்துத்வாவில் இருந்து வேறு பட்டது என சிவசேனை இளைஞர் தலைவர் ஆதித்ய தாக்கரே கூறி உள்ளார்.…
புதுடெல்லி: பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி பெயர் பரிசீலிக்கப்படும் நிலையில், அவருடன் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையன்ஜி ஜோஷி சந்தித்துப் பேசினார். பாஜக மீண்டும் வெற்றி பெற்றால்…
சென்னை இந்த மாதம் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின்…
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் தேர்தல் நிலைமை குறித்து விவாதித்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்…
கராச்சி மிகவும் எதிர்பார்க்கபட்ட எண்ணெய் கிணற்றில் எண்ணெய் மற்றும் வாயு இல்லாததால் தோண்டுவதை பாகிஸ்தான் நிறுத்தி உள்ளது. பாகிஸ்தான் அரசு சுமார் நான்கு மாதங்கள் முன்பு கராச்சி…